Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய ... பேரூர் பபடித்துறையில் மூதாதையர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபாடு பேரூர் பபடித்துறையில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் பால்குடம் எடுத்து வழிபாடு
எழுத்தின் அளவு:
திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் பால்குடம் எடுத்து வழிபாடு

பதிவு செய்த நாள்

21 ஜன
2023
06:01

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில்  உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் தை அமாவாசையை முன்னிட்டு 15 ஆம் ஆண்டு பால்குட விழா நடைபெற்றது. ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பால்குடம் எடுத்து வழிபாடு செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான  உலக பிரசித்தி பெற்ற இந்த பையன் ஸ்ரீஅபிராமி அம்மன் சமேத ஸ்ரீஅமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் தை அமாவாசையை  முன்னிட்டு இன்று 15 ஆம் ஆண்டு பால்குட திருவிழா  நடைபெற்றது.  மஞ்சள் உடை உடுத்தி ஆயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்கள்  ஆணைகுளக்கரையில் அமைந்துள்ள  ஸ்ரீ எதிர்காலேஸ்வரர் ஆலயத்திலிருந்து  பால்குடம் எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். கோயில் வாயிலில் தருமபுர ஆதீனம் 27 ஆவது குருமா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் சக்தி கரகத்திற்கு தீபாராதனை செய்து வரவேற்று வழிபாடு செய்தார். தொடர்ந்து பால்குடம் எடுத்து வந்த பக்தர்கள் கோயிலை சுற்றி வந்து அபிராமி அம்மன் சன்னதியில் பால் அபிஷேகம் செய்து வழிபாடு செய்தனர். பால்குடம் எடுத்து வந்த பக்தர்களுக்கு தருமபுர ஆதீனகர்த்தர் அருளாசி வழங்கி பிரசாதங்கள் வழங்கினார். தொடர்ந்து இரவு ஆதினகர்த்தர் முன்னிலையில் அபிராமி பட்டர் உயிரை காப்பாற்றுவதற்காக ஸ்ரீ அபிராமி அம்மன் தை அமாவாசையை பௌர்ணமி ஆக்கிய திருவிளையாடல் புராணம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி ராப்பத்து உற்சவத்தின், 10ம் நாளான இன்று சந்திர ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், மஹா தீப கொப்பரையிலிருந்து சேகரிக்கப்பட்ட, ‘மஹா ... மேலும்
 
temple news
பாலக்காடு; கொல்லங்கோடு புலிக்கோடு ஐயப்பன் கோவில் ஆறாட்டு உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது.கேரள மாநிலம் ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் பிரியாவிடை நிகழ்ச்சி நேற்றிரவு நடந்தது. ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வடகிழக்கு பருவமழை கொட்டித்தீர்த்தும், காஞ்சிபுரத்தில் கோவில் குளங்கள் சொட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar