சேத்துப்பட்டு மாரியம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01பிப் 2023 05:02
திருவண்ணாமலை : சேத்துப்பட்டு அடுத்த ஜெகநாதபுரம் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. மகா கும்பாபிஷேகத்தில் ஏராளாமான பக்தர்கள் வழிப்பட்டனர்.