Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குருவாயூரில் அஷ்டமி ரோகிணி உற்சவம்! கோவில் நிலங்களில் வீடு கட்டும் திட்டம் ரத்தாகுமா! கோவில் நிலங்களில் வீடு கட்டும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கிராமக்கோயில் பூஜாரிகள் உண்ணாவிரதம் இருக்க முடிவு!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 செப்
2012
10:09

திருநெல்வேலி:தமிழகத்தில் கிராம பூஜாரிகள் நலவாரியத்தை மீண்டும் செயல்படுத்த வலியுறுத்தி அக்டோபர் 10ம் தேதிமாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரத போராட்ட நடத்த உள்ளதாக விஸ்வ இந்து பரிஷத் வழிகாட்டி வேதாந்தம்ஜி தெரிவித்தார்.விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் வழிகாட்டி வேதாந்தம்ஜி நேற்று, நெல்லையில் நிருபர்களிடம் கூறியதாவது:தமிழக கிராமகோயில் பூஜாரிகளுக்காக அரசின் நலவாரியம் தற்போது கலைக்கப்பட்டுள்ளது. இந்த நல வாரியம் செயல்பட்டால் பூஜாரிகளுக்கு மாத உதவித்தொகையும் ஓய்வூதியமும்,குடும்பத்தினருக்கு பிற உதவிகளும் கிடைத்துவந்தது. ஆனால் தற்போது அவை நிறுத்தப்பட்டுள்ளது. நல வாரியம் செயல்பட்ட போது முந்தைய முதல்வர் கருணாநிதி, தற்போதைய முதல்வர் ஜெ.,ஆகிய இருவரும் கிராம பூஜாரிகளுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தியுள்ளனர்.எனவே, மீண்டும் நலவாரியத்தை செயல்படுத்த வலியுறுத்தி வரும் அக்டோபர் 10ல் தமிழகம் முழுவதும் மாவட்டங்கள் தோறும் உண்ணாவிரதம் மேற்கொள்ளப்படுகிறது. கோயில்களில் சுவாமி தரிசனத்திற்கு கட்டணம் வசூலிக்க கூடாது. கட்டணம் வசூலிப்பது ஆகம விதிகளுக்கு விரோதமானதாகும். நெல்லை மாவட்டம் உவரியில் காரிசாஸ்தா கோயில் நிலத்தில் தனியார் நிறுவனம்தோரியம் மணல் அள்ளியதை கண்டிக்கிறோம். அந்த நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறோம்.இவ்வாறு வேதாந்தம்ஜி தெரிவித்தார். பேட்டியின் போது வி.எச்.பி.,தமிழக செயல் தலைவர் கிரிஜா சேஷாத்ரி, கோட்டா பொறுப்பாளர் மாரியப்பன் ஆகியோர் உடன் இருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; மார்கழி மாதம் ஏகாதசி திதியை முன்னிட்டு கோவை, உக்கடம் பூமி நீளா சமேத கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,  தஞ்சாவூர் பெரிய கோவில் வளாக தரையில், மழைநீர் தேங்காத வகையில், இந்திய தொல்லியல் துறை ... மேலும்
 
temple news
உத்தரபிரதேசம்,ஏகாதசி மற்றும் மகர சங்கராந்தியை முன்னிட்டு, பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் புனித ... மேலும்
 
temple news
உடுமலை: சோமவாரப்பட்டி ஆல்கொண்டமால் கோவில் திருவிழா வரும் 16ம் தேதி சிறப்பு அலங்கார பூஜையுடன் ... மேலும்
 
temple news
புதுச்சேரி: புதுச்சேரி கலைமகள் சத்குரு தியாகராஜ சுவாமியின், 15ம் ஆண்டு ஆராதனை இசை விழா, வேதபுரீஸ்வர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar