Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 400 ஆண்டு பழமையான மடம் இடிப்பு: ... திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பிரதோஷ பூஜை திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வெள்ளியங்கிரி பயணம் பாத யாத்திரையாக புறப்பட்ட பக்தர்கள்
எழுத்தின் அளவு:
வெள்ளியங்கிரி பயணம் பாத யாத்திரையாக புறப்பட்ட பக்தர்கள்

பதிவு செய்த நாள்

20 மார்
2023
12:03

பல்லடம்; பருவாய் கிராமத்தைச் சேர்ந்த பக்தர்கள், பொன்விழா ஆண்டு கடந்து, வெள்ளியங்கிரி மலைக்கு பாதயாத்திரை புறப்பட்டனர்.

பல்லடத்தை அடுத்த பருவாய் கிராமத்தில், ஸ்ரீ வெள்ளியங்கிரி ஆண்டவர் பாதயாத்திரை காவடி குழுவினர், கடந்த, 1971ம் ஆண்டு முதல், வெள்ளியங்கிரி மலைக்கு மாலை அணிந்து சென்று வருகின்றனர்.  நேற்று முன்தினம், பொன்விழா கடந்து, 52வது ஆண்டாக பாதயாத்திரை புறப்பட்டனர். பருவாய் மாரியம்மன் கோவிலில் நடந்த சிறப்பு வழிபாட்டை தொடர்ந்து, கும்மி ஆட்டம், காவடி ஆட்டம்  உள்ளிட்டவை நடந்தன. தொடர்ந்து அங்கிருந்து நடை பயணமாக, விநாயகர் கோவிலுக்கு சென்றனர். விநாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்த பின், பாதயாத்திரையாக வெள்ளியங்கிரி  மலைக்கு புறப்பட்டனர். குடும்பத்தினர் அனைவரும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று பக்தர்களை வழியனுப்பி வைத்தனர்.

இது குறித்து குருசாமி ஈஸ்வரன் கூறுகையில், எனது தந்தை காலம் முதல் வெள்ளியங்கிரி மலைக்கு செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளோம். பாதயாத்திரையை இன்று (நேற்று முன்தினம்) துவக்கி  ஆறு நாட்களில் வீடு திரும்புவோம். வெள்ளியங்கிரி மலை ஆண்டு சுனையில் இருந்து எடுத்துவரப்பட்ட தீர்த்தத்தை, பருவாய் மாரியம்மனுக்கு அபிஷேகம் செய்து வழிபடுவோம். பங்குனி மாதம்  மேற்கொள்ளும் இந்த பாத யாத்திரையில், ஆண்டுதோறும் பக்தர்கள் அதிகரித்து வருகின்றனர். நடப்பு ஆண்டு, 120 பேர் பாதயாத்திரையில் பங்கேற்றுள்ளனர்.‌என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் நேற்று நடந்த கிருத்திகை விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், வேகவதி ஆற்றங்கரையோரம், 16ம் நுாற்றாண்டின் விஜயநகரப் பேரரசு கால சதிகல் சிற்பம் ... மேலும்
 
temple news
பல்லடம்; பல்லடம் அருகே, ஹிந்து அன்னையர் முன்னணி சார்பில், மங்கள வேல் வழிபாடு நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள பல்லி சிலைகள் மாற்ற முயற்சி நடப்பதாக ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பணாமுடீஸ்வரர் கோவில் கோபுரத்தில் வளர்ந்துள்ள அரசமர செடிகளால் சிற்பங்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar