Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news களக்காடு கோயிலில் மூலவர் மீது சூரிய ... காளஹஸ்தி சிவன் கோயிலில் நாளை உகாதி உற்சவம் சிறப்பு வழிபாடு காளஹஸ்தி சிவன் கோயிலில் நாளை உகாதி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கொல்லங்கோடு கோவிலில் துாக்கக்காரர்களின் நமஸ்காரம்
எழுத்தின் அளவு:
கொல்லங்கோடு கோவிலில் துாக்கக்காரர்களின் நமஸ்காரம்

பதிவு செய்த நாள்

21 மார்
2023
09:03

கன்னியாகுமரி : கொல்லங்கோடு கோவிலில் துாக்கக்காரர்களின் நமஸ்காரம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோவிலில் பங்குனி பரணி துாக்க திருவிழா கடந்த 16ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது. 25ம் தேதி குழந்தைகளுக்கான துாக்க நேர்ச்சை நடக்கிறது. துாக்க ரத வில்லில் நேர்ச்சை குழந்தைகளுடன் கோவிலை வலம் வரும் துாக்ககாரர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடந்தது. அவர்களின் உடல் திறனை சிறப்பு மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்து தகுதி சான்றிதழை வழங்கினர். தேர்வான துாக்ககாரர்கள் துாக்க நேர்ச்சை முடியும் வரை கோவில் வளாகத்திலேயே தங்கி விரதம் இருப்பர்.

நேர்ச்சை குழந்தைகளுடன் துாக்க ரதத்தில் கோயிலை வலம் வரும் துாக்கக்காரர்கள் நேர்ச்சை முடியும் வரை கோவில் வளாகத்திலேயே தங்கி காலை, மாலை என இரு நேரமும் நமஸ்காரம் செலத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்பர். நேற்று நமஸ்காரம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. நேர்ச்சை குழந்தைகளும் துாக்ககாரர்களும் நேற்று குலுக்கல் முறையில் வரிசை படுத்தபட்டனர். இதில் 1352 குழந்தைகளுக்கு நேர்ச்சை நிறைவேற்ற பெயர் பதிவு செய்யபட்டு உள்ளது. அத்துடன்  அம்மன் துாக்கம் 1, பண்டாரதுாக்கம் 1, பிடாகை துாக்கம் 1, அரசு துாக்கம் 1, ரிசர்வ் துாக்கம் 30 என 1386 துாக்கம் நடக்கிறது. முதல் ரதத்தில் அம்மன் துாக்கம், ப ண்டாரதுாக்கம், பிடாரை துாக்கம், அரசு துாக்கம் என 4 துாக்கம் நடக்கும். குழந்தைகள் இல்லாமல் இந்த 4 துாக்கமும் நடக்கும்.

346 முறை ரதவலம்: அதை தொடர்ந்து குழந்தைகளுக்கான துாக்கம் துவங்கும். நேர்ச்சை குழந்தைகளுக்காக நிர்ணயிக்க பட்ட துாக்ககாரர்களுக்கு துாக்க ரதத்தில் ஏற உடல்நலம் குடும்ப நலன் சார்ந்த இடை யூறுகள் இருப்பின் ரிசர்வ் துாக்ககாரர்களின் மூலம் அந்த நேர்ச்சை நிறைவேற்றப்படும். ஒரு ரதத்தில் 4 பேர் வீதம் 346 முறை ரதம் கோவிலை வலம் வரும். இதனால் நள்ளிரவை தாண்டி நடக்க வாய்ப் புண்டு. ஏற்பாடுகளை கோவில் தலை வர் வழக்கறிஞர் ராமசந்திரன் நாயர், செயலாளர் மோகன் குமார், பொருளாளர் ஸ்ரீனிவாசன் தம்பி, இணை செயலாளர் பிஜூ, துணை தலைவர் சதிகுமாரன் நாயர் மற்றும் கமிட்டி உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஜே.பி.: தமிழ்நாடு பிராமணர் அசோசியேஷன் நடத்தும் பெங்களூரில் இரண்டு நாட்கள் நடக்கும், ராதா கல்யாண ... மேலும்
 
temple news
புதுச்சேரி: முதலியார்பேட்டை, ஸ்ரீநிவாச பெருமாள் கோவில் கும்பாபிஷேக திருப்பணிக்காக அரசு சார்பில், ரூ.15 ... மேலும்
 
temple news
இளையான்குடி ராஜேந்திர சோழீஸ்வரர் கோயிலில் கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜை துவங்கியது. நவ.3ம் தேதி மகா ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், தொடுதிரை தகவல் பெட்டியை,கலெக்டர் கலைச்செல்வி ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், மாமன்னன் ராஜராஜசோழனின் 1040வது சதய விழா அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டு,  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar