Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நினைத்ததை நிறைவேற்றும் ... நரசிம்ம ஜெயந்தி: நினைத்தது நிறைவேற நரசிம்மரை வழிபடுங்க..! நரசிம்ம ஜெயந்தி: நினைத்தது நிறைவேற ...
முதல் பக்கம் » துளிகள்
நிம்மதியாக வாழ ஷீரடி சாய்பாபா கூறும் எளிய வழி..!
எழுத்தின் அளவு:
நிம்மதியாக வாழ ஷீரடி சாய்பாபா கூறும் எளிய வழி..!

பதிவு செய்த நாள்

24 மார்
2023
06:03

* நல்லதோ, கெட்டதோ உனக்குரிய வினைப்பயனை அனுபவித்தே ஆக வேண்டும்.  என்கிறார் ஷீரடி சாய்பாபா
* கடவுளை தரிசிக்க பலரும் விரும்பலாம். ஆனால் உண்மையான பக்தி உள்ளவருக்கு மட்டுமே அது சாத்தியம்.
* வாழ்க்கையில் இன்பம், துன்பம் மாறி மாறி வந்தாலும் நிலைத்திருப்பதில்லை.
* மனிதபிறவி மகத்தானது. அதை பயனுள்ள வகையில் பயன்படுத்துங்கள்.
* துன்பத்தில் வருந்துபவர்களுக்கு உதவுவது, உன் தலையாய கடமையாக இருக்கட்டும்.     
* மனம் துாய்மையாக இருந்தால் நிம்மதியாக வாழலாம்.  
* உண்மை எது என்பதை கண்டறிந்து செயல்படுவதே விவேகம்.      
* ஆணவத்தை கைவிட்டு ஆர்வமுடன் பணியில் ஈடுபடு.
* உனக்கு தேவையானதை பணிவுடன் கடவுளிடம் முறையிடு.  
* சுவாசிப்பது மட்டும் வாழ்க்கையல்ல. பிறருக்கு சேவை செய்வதே வாழ்க்கை.
* பணத்தால் செய்த வினைகளின் பயனை தடுக்க முடியாது.
* பிறர் மதிக்க வேண்டும் என்பதற்காக பக்தியில் ஈடுபடாதே.
* குறிக்கோள் உடையவர்கள் மங்காத புகழுடன் வாழ்வர்.
* கடவுள் மீது பக்தி செலுத்து. மனம் அமைதியாக இருக்கும்.
* நீ தர்மத்தை கவனித்தால், கடவுள் உன்னை கவனிப்பார்.

 
மேலும் துளிகள் »
temple news
மகாவிஷ்ணுவின் மூன்றாவது அவதாரம் வராக வடிவம் தோன்றிய தினம் இன்று! பல வரங்கள் பெற்ற இரண்யாட்சன் அனைத்து ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை மாரியம்மன் கோவில் தேர், எண் கோண வடிவில் அழகாக அமைந்து, வாழ்வியல் தத்துவங்கள், ஒற்றுமை ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை மாரியம்மன் கோவில் பல்வேறு சிறப்புகளை கொண்டதாகும். பல நுாற்றாண்டுகள் பழமையான, ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவில், கம்பம் போடுதல் நிகழ்ச்சிக்கு பின், வேப்பிலை, ... மேலும்
 
temple news
உடுமலை: மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவின் போது, பக்தர்கள் உப்பு கொண்டு வந்து, பலி பீடத்திற்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar