Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நினைத்ததை நிறைவேற்றும் ... நரசிம்ம ஜெயந்தி: நினைத்தது நிறைவேற நரசிம்மரை வழிபடுங்க..! நரசிம்ம ஜெயந்தி: நினைத்தது நிறைவேற ...
முதல் பக்கம் » துளிகள்
நிம்மதியாக வாழ ஷீரடி சாய்பாபா கூறும் எளிய வழி..!
எழுத்தின் அளவு:
நிம்மதியாக வாழ ஷீரடி சாய்பாபா கூறும் எளிய வழி..!

பதிவு செய்த நாள்

24 மார்
2023
06:03

* நல்லதோ, கெட்டதோ உனக்குரிய வினைப்பயனை அனுபவித்தே ஆக வேண்டும்.  என்கிறார் ஷீரடி சாய்பாபா
* கடவுளை தரிசிக்க பலரும் விரும்பலாம். ஆனால் உண்மையான பக்தி உள்ளவருக்கு மட்டுமே அது சாத்தியம்.
* வாழ்க்கையில் இன்பம், துன்பம் மாறி மாறி வந்தாலும் நிலைத்திருப்பதில்லை.
* மனிதபிறவி மகத்தானது. அதை பயனுள்ள வகையில் பயன்படுத்துங்கள்.
* துன்பத்தில் வருந்துபவர்களுக்கு உதவுவது, உன் தலையாய கடமையாக இருக்கட்டும்.     
* மனம் துாய்மையாக இருந்தால் நிம்மதியாக வாழலாம்.  
* உண்மை எது என்பதை கண்டறிந்து செயல்படுவதே விவேகம்.      
* ஆணவத்தை கைவிட்டு ஆர்வமுடன் பணியில் ஈடுபடு.
* உனக்கு தேவையானதை பணிவுடன் கடவுளிடம் முறையிடு.  
* சுவாசிப்பது மட்டும் வாழ்க்கையல்ல. பிறருக்கு சேவை செய்வதே வாழ்க்கை.
* பணத்தால் செய்த வினைகளின் பயனை தடுக்க முடியாது.
* பிறர் மதிக்க வேண்டும் என்பதற்காக பக்தியில் ஈடுபடாதே.
* குறிக்கோள் உடையவர்கள் மங்காத புகழுடன் வாழ்வர்.
* கடவுள் மீது பக்தி செலுத்து. மனம் அமைதியாக இருக்கும்.
* நீ தர்மத்தை கவனித்தால், கடவுள் உன்னை கவனிப்பார்.

 
மேலும் துளிகள் »
temple news
முருகா என்றால் மும்மூர்த்திகளான அம்சம் பொருந்தியவன் என்று அர்த்தம். முருகனுக்கு எத்தனையோ விழாக்கள் ... மேலும்
 
temple news
சித்ரதுர்கா மாவட்டம், ஹிரியூரில் அமைந்து உள்ளது திரு மல்லேஸ்வரா கோவில். சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ... மேலும்
 
temple news
தட்சிண கன்னடா மங்களூரு தாலுகாவில் உள்ளது இனோலி கிராமம். இப்பகுதியில் அமைந்துள்ள வரலாற்று ... மேலும்
 
temple news
தட்சிண கன்னடா மாவட்டம், புராதன கோவில்களுக்கு பெயர் பெற்றது. இதில் பன்ட்வால் தாலுகாவின் பொளலி ... மேலும்
 
temple news
ராம்நகர் மாவட்டம் கனகபுராவின் கப்பாலு கிராமத்தில் அமைந்து உள்ளது ஸ்ரீ கப்பாலம்மா கோவில். இங்கு சக்தி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar