Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பஞ்சவடீ ஸ்ரீவாரி வேங்கடாசலபதிக்கு ... காஞ்சிபுரம் பத்ரகாளியம்மன் கோவிலில் வசந்த நவராத்திரி விழா விமரிசை காஞ்சிபுரம் பத்ரகாளியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கொல்லங்கோட்டில் துாக்க திருவிழா: 1352 குழந்தைகளுக்கு துாக்க நேர்ச்சை
எழுத்தின் அளவு:
கொல்லங்கோட்டில் துாக்க திருவிழா: 1352 குழந்தைகளுக்கு துாக்க நேர்ச்சை

பதிவு செய்த நாள்

25 மார்
2023
09:03

நாகர்கோவில், கொல்லங்கோட்டில் குழந்தைகளை துாக்கமரத்தில் ஏற்றும் பிரசித்தி பெற்ற துாக்க திருவிழா இன்று நடைபெறுகிறது. தமிழக –கேரள எல்லையான கொல்லங்கோடு பத்திரகாளி அம்மன் கோயிலில் துாக்கத்திருவிழா கடந்த 16–ம் தேதி கொடியறே்றத்துடன் தொடங்கி வடைபெற்று வருகிறது. பங்குனி மாதம் பரணி நட்சத்திரம் அன்று துாக்கத்திருவிழா நடக்கிறது. குழந்தைகள் பிறக்கவும், பிறந்த குழந்தைகள் ஆரோக்கியமாக வாழவும் இந்த கோயிலில் துாக்கம் நடத்துவதாக பக்தர்கள் வேண்டுதல் நடத்துகின்றனர். அந்த வகையில் இந்த ஆண்டு துாக்க மரத்தில் ஏற்றுவதற்காக 1352 குழந்தைகள் பதிவு செய்துள்ளனர். இரண்டு சக்கரம் கொண்ட தேரில் 41 அடி உயரத்தில் இரண்டு துாக்க மரம் பொருத்தப்பட்டு அதில் நான்கு துாக்க வில்கள் கட்டப்பட்டிருக்கும். இந்த வில்களில் நான்கு விரதமிருந்த துாக்ககாரர்களின் இடுப்பை இணைத்து துணிகளால் கட்டிய பின்னர் நேர்ச்சை குழந்தைகளை அவர்கள் கையில் தாங்கி பிடித்ததும் துாக்க மரம் விண்ணை நோக்கி எழும்பும். இந்த தேர் கோயிலை ஒரு முறை வலம் வந்ததும் குழந்தைகள் இறக்கப்பட்டு கோயில் நடையில் வைத்து புனித நீர் தெளிக்கும் போது துாக்க நேர்ச்சை நிறைவு பெறும். இன்று அதிகாலை தொடங்கும் துாக்க நேர்ச்சை நாளை அதிகாலை நடைபெறும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
துாத்துக்குடி: முருகப்பெருமானின் இரண்டாம் படைவீடான திருச்செந்தூரில் இன்று (ஜூலை 7) காலை 6.22 மணியளவில் ... மேலும்
 
temple news
துாத்துக்குடி: முருகப்பெருமானின் இரண்டாம் படைவீடான திருச்செந்தூரில் இன்று (ஜூலை 7) காலை 6.22 மணியளவில் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. முதல்வர் ... மேலும்
 
temple news
துாத்துக்குடி; முருப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்துார் சுப்பிரமணிய ... மேலும்
 
temple news
குன்றத்துார்; குன்றத்துார் கந்தழீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.குன்றத்துார் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar