Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காரைக்கால் கைலாசநாதர் கோவிலில் ... திருப்பரங்குன்றத்தில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது திருப்பரங்குன்றத்தில் பங்குனி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அன்னூரில் ஆயிரம் சிவனடியார்கள் திருவாசகம் முற்றோதல்
எழுத்தின் அளவு:
அன்னூரில் ஆயிரம் சிவனடியார்கள் திருவாசகம் முற்றோதல்

பதிவு செய்த நாள்

26 மார்
2023
03:03

அன்னூர்: அன்னூரில் நடந்த திருவாசகம் முற்றோதலில், ஆயிரம் சிவனடியார்கள் பங்கேற்றனர்.

திருவாசகம் முற்றோதல் கட்டளை சார்பில், அன்னூர் மன்னீஸ்வரர் கோவிலில் இன்று காலை 6:00 மணிக்கு கயிலை வாத்தியத்துடன் 63 நாயன்மார்களுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. சிறப்பு வழிபாடு நடந்தது. காலை 8:30 மணிக்கு, திருவாசகத்தை முழுவதும் பாடும் திருவாசகம் முற்றோதல் துவங்கியது. சிவனடியார் திருக்கூட்டத்தினர் வாத்திய இசையுடன் திருவாசகத்தை பாடினர். பக்தர்கள் திருவாசகத்தை உடன்பாடினர். காலை துவங்கி மாலை வரை திருவாசகம் முழுமையாக பாடப்பட்டது. சிவனடியார்கள் பேசுகையில், திருவாசகத்தில் தினமும் ஒரு பாடலை விளக்கத்துடன் வீட்டில் வாசிக்க வேண்டும். திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருக மாட்டார்கள் என்பது ஆன்றோர் வாக்கு. குழந்தைகளுக்கும் திருவாசகத்தை கற்பிக்க வேண்டும், என்றனர். விழா ஒருங்கிணைப்பாளர் பழனிச்சாமி உள்பட கோவை, திருப்பூர், ஈரோடு உள்பட பல மாவட்டங்களில் இருந்து ஆயிரம் சிவனடியார்கள் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவில் தேரோட்டம் துவங்கியது. தேரில் மீனாட்சி ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; அய்யன்குளம் அருகே உள்ள அருணகிரிநாதர் கோவிலில், இந்திய ராணுவம் பலம் சேர்க்கும் வகையில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், – தஞ்சாவூர் மாவட்டம் திருக்கானுார் சௌந்தர்யநாயகி சமேத கரும்பேஸ்வரர் கோவிலில் துவங்கி, ... மேலும்
 
temple news
அழகர்கோவில்; மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மே 12ல் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரியில் அரசு, வேம்பு மரங்களுக்கு திருக்கல்யாணம் நடந்தது. இங்குள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar