திருவண்ணாமலை : திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள திருநேர் அண்ணாமலையார் கோவிலில் இன்று அக்னி நட்சத்திரம் துவங்கியதையொட்டி, சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தாரா பாத்திரம் பொருத்தப்பட்டு, மூலவருக்கு தாராபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.