Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
விரும்பி வழிபடும் மூர்த்தி குற்றம் இல்லாமல் வாழணுமா...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
கோழையும் பலசாலியாவார்...
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 மே
2023
03:05

நரசிம்மர் என்ற பெயரை கேட்டாலே கோழையும் பலசாலி ஆகிவிடுவர். அப்படி யொரு சக்தி மிகுந்த திருநாமம்  அது. முதன் முதலில் நரசிம்ம அவதாரம் நடந்த இடம் ஆந்திரா மாநிலத்திலுள்ள அஹோபில தலம் என புராணங்கள் கூறுகின்றன. அத்தரிசனத்தை மீண்டும் ஒரு முறை காண்பிக்கும்படி  வேண்டிக் கொண்டார் கருட பகவான். அத்தரிசனத்தை கண்ட அவர், மெய்மறந்து அஹோபிலம் மஹாபலம் என போற்றி பணிந்தார் என்பது வரலாறு. பெரிய அசுரனை எந்த ஆயுதமும் இல்லாமல் விரல் நகங்களாலேயே வதம் செய்த பராக்கிரமத்தைக் கண்ட வானவர்கள், ‘ஆஹா, மஹாவிஷ்ணுவிற்குத்தான் என்ன பலம்!’ என வியக்க, அந்த ஆச்சரியமே ‘அஹோப(பி)லம்’ என்ற பெயரும் உண்டாயிற்று என சொல்வர்.ஒரு முறை அஹோபிலம் சென்று நரசிம்மரை வணங்கி வருபவர்களுக்கு மஹாபலம் கிடைக்கும்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
temple news
தமிழ் மாதப்பிறப்பு, திருவோணம், ஏகாதசி நாளில் படிப்பது ... மேலும்
 
temple news
உங்கள் உழைப்பை கொடுங்கள். அதுவே ... மேலும்
 
temple news
புறப்படும் முன் செவ்வாய்க்கு அதிபதியான முருகப்பெருமானை ... மேலும்
 
temple news
வடக்கும், கிழக்கும் இணையும் இடம் ஈசான்ய மூலை. இதுவே ... மேலும்
 
temple news
உங்கள் நட்சத்திரத்தில் இருந்து 1, 5, 9, 11வது நட்சத்திரம் வரும் நாளில் செயலைத் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar