Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சக்தி மாரியம்மன் கோவில் திருவிழா: ... கோவில்பட்டி கைலாசநாதர் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது கோவில்பட்டி கைலாசநாதர் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பரங்குன்றத்தில் விசாக திருவிழா காப்பு கட்டுடன் துவங்கியது; ஊஞ்சலில் எழுந்தருளிய சுவாமி
எழுத்தின் அளவு:
திருப்பரங்குன்றத்தில் விசாக திருவிழா காப்பு கட்டுடன் துவங்கியது; ஊஞ்சலில் எழுந்தருளிய சுவாமி

பதிவு செய்த நாள்

25 மே
2023
10:05

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாக திருவிழா சுவாமிகளுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. கோயிலில் நேற்று மாலை உற்சவர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை, ஆறுமுகம் கொண்ட சண்முகர், வள்ளி, தெய்வானைக்கு அபிஷேக, ஆராதனைகள் முடிந்து காப்பு கட்டப்பட்டது. இரவு 7:00 மணிக்கு வசந்த மண்டப மையப்பகுதியில் தண்ணீர் நிரப்பப்பட்டு மேடையில் அமைக்கப்பட்டிருந்த ஊஞ்சலில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை எழுந்தருளினர். அங்கு 30 நிமிடங்கள் வசந்த உற்சவம் நடந்தது. இந்த உற்சவம் ஜூன் 1வரை நடக்கும். ஜூன் 2 அன்று விசாக பால்குட திருவிழாவை முன்னிட்டு அதிகாலை 4:30 மணிக்கு சண்முகர், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு பாலாபிஷேகம் முடிந்து காலை 6:00 மணிக்கு விசாக கொறடு மண்டபத்தில் எழுந்தருள்வர். திருப்பரங்குன்றம், மதுரையைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக தலையில் சுமந்து வரும் பால் குடங்களில் இருக்கும் பால் சுவாமிக்கு மதியம் 2:00 மணி வரை தொடர்ந்து குடம் குடமாக அபிஷேகம் செய்யப்படும். ஜூன் 3 காலையில் உற்சவர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை தங்க குதிரை வாகனத்தில் தியாகராஜா பொறியியல் கல்லூரி வளாகத்திலுள்ள மொட்டையரசு திடலில் எழுந்தருளுவர். அங்கு மொட்டையரசு திருவிழா முடிந்து, இரவு பூப்பல்லக்கில் சுவாமி கோவிலுக்கு திரும்புவார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மைசூரு; சாமுண்டி மலையில் உள்ள நந்தி சிலைக்கு, மலைப்பகுதி பாலகா அறக்கட்டளை சார்பில் நடப் பாண்டும் மஹா ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம் : உத்தரபிரதேசம் மாநிலம், அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணி முடியும் தருவாயில் உள்ளது. ... மேலும்
 
temple news
கோவை;  ராம் நகர் கோதண்டராமர் சுவாமி கோவிலில் கார்த்திகை மாதம் மூன்றாவது சோமவார திங்கட்கிழமையை ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; அருணாசலேஸ்வரர் கோவிலில், 5 மணி நேரம் மழையில் நனைந்து, காத்திருந்து சுவாமி தரிசனம் செய்த ... மேலும்
 
temple news
நாமக்கல்; நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில், 2024ம் ஆண்டுக்கான அபிஷேக முன்பதிவு, நேற்று துவங்கியது.நாமக்கல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2023 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar