Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சாமிதோப்பு அய்யா தலைமைப்பதியில் ... சமோலி மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவு ; குருத்வாராவுக்கு பக்தர்கள் செல்ல தற்காலிக தடை சமோலி மாவட்டத்தில் கடும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மழை, வெயிலில்காயும் மதுசூதனபெருமாள் கோவில் தேர்; கவனிக்க வலியுறுத்தல்
எழுத்தின் அளவு:
மழை, வெயிலில்காயும் மதுசூதனபெருமாள் கோவில் தேர்; கவனிக்க வலியுறுத்தல்

பதிவு செய்த நாள்

27 மே
2023
01:05

நாகர்கோவில்: பறக்கைம துசூதன பெருமாள் கோவில் தேர் வெயில் மற்றும் மழை காலங்களில் பாதிப்படைவதால் இதை முறையாக கவனிக்க நடவடிக்கை எடுக்க  வேண்டும் பக்தர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பறக்கை மதுசூதனபெருமாள் கோவிலில் தேர்த்திருவிழா நடந்து மூன்று மாதங்கள் ஆகிறது. ஆனால் இதுவரை தேரின் மேல் கூரை வேயாமல் வெயிலிலும் மழையிலும் நிற்கிறது. பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்ட போதிலும் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்பட வில்லை. இப்படியே நின்றால் தேர் சேத மடையும். இந்து அறநிலையதுறை கோவில் பணிகளை தவறாது செய்ய வேண்டும். பூஜைகள் பூ அலங்காரம் இன்றி நடப்பதாக தெரிகிறது. உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து கோவில் நலன்களை குறைவின்றி செம்மையாக செய்து தர வேண்டும் என பக்தர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமேஸ்வரம்: சித்திரை அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் அக்னிதீர்த்த கடலில் பக்தர்கள் புனித நீராடி ... மேலும்
 
temple news
தேவகோட்டை; தேவகோட்டை ரங்கநாத பெருமாள் கோயில் சித்திரை பிருஹ்மோத்ஸவ விழா ஏப். 27 ல் கொடியேற்றம் காப்புக் ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; புண்ணிய தீர்த்த யாத்திரை ரயில் ஜூன் 6ல் பயணிகளுடன் திருநெல்வேலியிலிருந்து புறப்படும் என ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; சித்திரக்குடி வயல்வெளியில் புதைந்திருந்த 9-10ம் நூற்றாண்டினை சேர்ந்த சோழர் கால நந்தி சிலை, ... மேலும்
 
temple news
குலம் என்றால் குடும்ப பாரம்பரியம் என்று பொருள். நமது குடும்பத்திற்கென்று ஒரு வழிபாட்டு தெய்வத்தினை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar