Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மாவூற்று வேலப்பர் கோயிலில் ... தாரமங்கலம் கோவிலில் திருட்டு போன சிலைகள்  மீட்பு; போலி சாமியார் கைது தாரமங்கலம் கோவிலில் திருட்டு போன ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமலிங்க பிரதிஷ்டை விழா; தனுஷ்கோடியில் விபீஷ்னருக்கு பட்டாபிஷேகம்
எழுத்தின் அளவு:
ராமலிங்க பிரதிஷ்டை விழா; தனுஷ்கோடியில் விபீஷ்னருக்கு பட்டாபிஷேகம்

பதிவு செய்த நாள்

29 மே
2023
11:05

ராமேஸ்வரம்: ராமலிங்க பிரதிஷ்டை விழா யொட்டி தனுஷ்கோடி அருகே கோதண்ட ராமர் கோயிலில் விபீஷணருக்கு பட்டாபிஷேகம் சூட்டும் விழா நடந்தது.

ராமநாதசுவாமி கோயிலில் மே 27 முதல் ராமலிங்க பிரதிஷ்டை விழா துவங்கியது. 2ம் நாள் விழாவான நேற்று காலை 6:40 மணிக்கு கோயில் இருந்து ஸ்ரீ ராமர், சீதை, லெட்சுமணர், அனுமான் பல்லாக்கில் புறப்பாடாகினர். பின் தனுஷ்கோடி அருகே கோதண்டராமர் கோயிலில் ஸ்ரீ ராமர் எழுந்தருளினார். பின் ராமாயணம் வரலாற்றை நினைவு கூறும் விதமாக கோயில் குருக்கள் சிரஞ்சீவி கூறியதாவது : சீதையை விடுவிக்கும்படி இலங்கை மன்னர் ராவணனிடம் தம்பி விபீஷணர் கூறினார். இதனை கேட்காத ராவணன், விபீஷணனரை அவமரியாதை செய்தார். உடனே விபீஷணர் அங்கிருந்து வான் வழியாக புறப்பட்டு தனுஷ்கோடி வந்திறங்கினார். அங்கு சீதையை மீட்க ராமர், லட்சுமணர், அனுமான், வானர சேனைகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது ராவணனின் ஒற்றனாக விபீஷணர் வருவதாக கூறி அனுமான் கோபமடைந்தார். உடனே ராமர் அடைக்கலம் தேடி வருவோருக்கு பாதுகாப்பு கொடுப்பது தர்மம் எனக் கூறி நடந்ததை கேட்டறிந்தார். பின் லட்சுமணரிடம் கடல்நீரை எடுத்து வரும்படி கூறிய ராமர், இலங்கை மன்னராக விபீஷணரை அறிவித்து பட்டாபிஷேகம் சூட்டினார் என தெரிவித்தார். இதனையடுத்து கோயில் குருக்கள், விபீஷணருக்கு தலைப்பாகை அணிவித்து பட்டாபிஷேகம் சூட்டும் நிகழ்ச்சி நடந்தது. பின் மகா தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஆரியன்காவு: கேரள மாநிலம் ஆரியங்காவு தர்மசாஸ்தா, புஷ்கலா தேவி திருக்கல்யாணத்தை முன்னிட்டு, ... மேலும்
 
temple news
டில்லி, கதீட்ரல் தேவாலயத்தில் நடந்த கிறிஸ்துமஸ் பிரார்த்தனையில் பிரதமர் மோடி ... மேலும்
 
temple news
பெங்களூரு: கர்நாடகாவை சேர்ந்த பக்தர் ஒருவர், அயோத்தி ராமர் கோவிலுக்கு, 30 கோடி ரூபாய் மதிப்புள்ள ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: தீபம் ஏற்ற ஆதரவு தராத கட்சிகளுக்கு எங்கள் ஆதரவு இல்லை, என திருப்பரங்குன்றத்தை ... மேலும்
 
temple news
அவிநாசி: சேவூர் ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோவிலில் கும்பாபிஷேக மண்டல பூஜை நிறைவு விழா நடந்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar