Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஒடிசா, புரி ஜகன்நாதர் கோவிலில் ... மணிமுத்தாறில் கஜேந்திர மோட்சம்; திருக்கோஷ்டியூர் வசந்த உற்ஸவம் நிறைவு மணிமுத்தாறில் கஜேந்திர மோட்சம்; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வசந்த விழாவில் வைகை ஆற்றில் எழுந்தருளிய வரதராஜ பெருமாள்
எழுத்தின் அளவு:
வசந்த விழாவில் வைகை ஆற்றில் எழுந்தருளிய வரதராஜ பெருமாள்

பதிவு செய்த நாள்

05 ஜூன்
2023
01:06

பரமக்குடி : பரமக்குடி எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி வசந்த உற்ஸவ விழாவில், பெருமாள் கள்ளழகர் திருக்கோலத்துடன் வைகை ஆற்றில் எழுந்தருளினார்.

எமனேஸ்வரம் சவுராஷ்டிரா சபைக்கு பாத்தியான வரதராஜ பெருமாள் கோயிலின், 116 வது வசந்த உற்ஸவ விழா நேற்றுமுன்தினம் துவங்கியது. பெருமாள் கள்ளழகர் திருக்கோலத்தில் அலங்காரமாகி, நள்ளிரவு 3:00 மணிக்கு பூ பல்லக்கில் எழுந்தருளினார். அப்போது பெருமாளுக்கு கருப்பண்ண சுவாமி சன்னதியில் தீபாராதனை நடந்தது. வான வேடிக்கை, கோவிந்தா கோஷம் முழங்க, நேற்று அதிகாலை 5:30 மணிக்கு வைகை ஆற்றில் கள்ளழர் கோலத்தில் இறங்கினார். மஞ்சள் பட்டினம் மண்டகப்படியில் நேற்று காலை 10:00 மணிக்கு குதிரை வாகனத்தில் அலங்காரமாகி, மஞ்சள் பட்டினம், மேலச்சத்திரம் வழியாக அனுமார் கோதண்டராமசாமி கோயிலில் விடையாற்றினார். மேலும் பெரிய பஜார், காந்தி சிலை வழியாக பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் முன்பு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து வைகை ஆற்றில் மாலை 6:00 மணிக்கு திருச்சப்பரத்தில் எழுந்தருளினார். பின்னர் எமனேஸ்வரம் முக்கிய வீதிகள் வழியாக அனைத்து நெசவாளர் காலனிக்கும் சென்று இரவு வண்டியூர் மண்டபடியில் சேர்க்கையாகினார். இன்று சேஷ வாகனத்தில் எழுந்தருளி மண்டூக மகரிஷிக்கு காட்சி தருகிறார். ஏற்பாடுகளை எமனேஸ்வரம் சவுராஷ்டிரா சபையினர் செய்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தூத்துக்குடி:  வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்ற லட்சக்கணக்காக பக்தர்களின் கோஷம் விண்ணதிர, ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், மகா கந்தசஷ்டி விழாவில் இன்று சூரசம்ஹாரம் விமரிசையாக நடைபெற்றது. இதில், ... மேலும்
 
temple news
பழநி; பழநி, கந்தசஷ்டி விழாவில் இன்று சூரசம்ஹாரம் நடைபெற்றது. நாளை முருகன் கோயில், பெரியநாயகி அம்மன் ... மேலும்
 
temple news
வடவள்ளி: கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம், ... மேலும்
 
temple news
காரைக்குடி; கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோயிலில் சூரசம்ஹார நிகழ்ச்சி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar