திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோயிலில் கும்பாபிஷேக விழா துவங்கியது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06ஜூன் 2023 05:06
திருநெல்வேலி; திருக்குறுங்குடி ஸ்ரீ அழகிய நம்பிராயர் கோயிலில், ஸ்ரீ மகேந்திரகிரி நாதர் புனராவர்த்தன அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக விழா இன்று காலை திருக்குறுங்குடி ராமானுஜ ஜீயர் சுவாமிகள் அனுக்கிரகத்துடன் துவங்கியது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.