கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
காளியம்மனை ‘மகமாயி’ என்று அழைப்பர்.இதை மகம்+ ஆயி எனப் பிரிக்கலாம். ‘மகம்’ என்றால் ‘இன்பம்’ அல்லது ‘பலி’. ஆயி’ என்றால் ‘அம்மா’. அவள் பக்தர்களுக்கு இன்பமான மனநிலையை அருளும் தாய், துஷ்டர்களை பலியிடுபவள் என்று அர்த்தம்.