கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
சென்னை: புதுநகரில் அய்யா வைகுண்ட தர்மபதி கோவிலில் கலை அம்சங்களுடன் கூடிய 36 அடி உயர புதிய தேர் வெள்ளோட்டம் விடப்பட்டது. அய்யாவின் பக்தர்கள், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேரை வடம் பிடித்தனர். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.