Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கல்வியாளர் போற்றும் காஞ்சி முனிவர் பராசக்தியை வழிபட்டால் சங்கடங்கள் ...
முதல் பக்கம் » துளிகள்
கதை கேட்டா பணம் கொட்டும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 ஜூலை
2023
04:07


வால்மீகி ராமாயணத்தில், ‘குமார சம்பவம்’ என்ற சொல் வரும். குமாரன் என்றால் முருகப்பெருமான். பாலகாண்டத்தில் விஸ்வாமித்திரர் முருகப்பெருமானின் வரலாற்றை ராமர், லட்சுமணருக்கு சொல்கிறார். இதன் முடிவில் ‘பலச்ருதி’ சொல்கிறார் வால்மீகி. அதாவது ‘இந்தக் கதை கேட்டதற்கு இந்தப் பலன்’ என்று சொல்வது ‘பலச்ருதி’ ஆகும். குறிப்பாக இவர் எங்கும் பலச்ருதி சொல்வதில்லை. விதிவிலக்காக இங்கு சொல்கிறார்.
ஸ்ரீராமபிரானிடம் கீழ்க்கண்டதை சொல்கிறார் விஸ்வாமித்திரர்:
‘குமார ஸம்பவக் கதையைச் சொன்னேன். இது தனம், புண்ணியத்தைக் கொடுக்கும். இந்த உலகத்தில் ஒருவர் முருகப்பெருமானிடம் பக்தி வைத்தால் போதும். தீர்க்காயுள், புத்திர, பேரன் சவுபாக்கியம் எல்லாம் அவனுக்கு கிடைக்கும். முடிவில் ஸ்கந்த உலகத்திற்கு சென்று அவருடனேயே நித்தியவாசம் செய்யலாம்’ என்கிறார். இங்கே ‘குமார ஸம்பவம்’ என்று ஆதிகவி சொன்னதை மங்கள வாக்காகக் கொண்டு காளிதாஸன் தன் காவியத்துக்கு அதே பெயரைக் கொடுத்தார்.

 
மேலும் துளிகள் »
temple news
சோமவார பிரதோஷம், சிவராத்திரி சேர்ந்து வருவது சிறப்பானதாக கருதப்படுகிறது. இன்று சிவனை வழிபட மிக ... மேலும்
 
temple news
வெங்கடாசலபதி குடிகொண்டுள்ள திருமலைக்கு கீழ்திருப்பதியிலிருந்து ஏழு மலைகளை கடந்து செல்ல வேண்டும். ... மேலும்
 
temple news
ஒரே நாளில் புரட்டாசி சனி, ஏகாதசி வருவது பெருமாள் வழிபாட்டிற்கு சிறப்பானதாகும். ஏழுமலையானுக்கு ... மேலும்
 
temple news
தக்ஷிணாயனத்தில் வரும் பித்ரு பக்ஷம் எனப்படும் மகாளய பட்ச புண்ணியகாலத்தின் முக்கிய தினமான அவிதவா நவமி ... மேலும்
 
temple news
மகாளய பட்ச காலத்தில் வரும் அஷ்டமி மத்யாஷ்டமி ஆகும். மகாளய பட்ச காலத்தின் நடுவே, அஷ்டமி திதி வரும் நாள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar