Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கொடைக்கானலில் குருபூர்ணிமா விழா : ... ஆனி பவுர்ணமி; திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள் ஆனி பவுர்ணமி; திருப்பரங்குன்றம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வைகை ஆற்றுப்படுகையில் 18ம் நூற்றாண்டு பைரவர் சிலை கண்டெடுப்பு
எழுத்தின் அளவு:
வைகை ஆற்றுப்படுகையில் 18ம் நூற்றாண்டு பைரவர் சிலை கண்டெடுப்பு

பதிவு செய்த நாள்

03 ஜூலை
2023
05:07

திருப்புவனம்: திருப்புவனம் வைகை ஆற்றுப்படுகையில் 18ம் நூற்றாண்டை சேர்ந்த பைரவர் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. திருப்புவனத்தில் இருந்து சிவகங்கை வரையிலான 25 கி.மீ., தூரமுள்ள சாலை தேசிய நெடுஞ்சாலையாக மாற்றப்பட்டுள்ளது. இடையில் வைகை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள உயர்மட்ட பாலத்தை பலப்படுத்தும் பணி நடந்து வருகிறது. பாலத்தின் ஒரு பகுதியில் இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டிய போது நான்கு அடி உயரமுள்ள சிலையும், அருகிலேயே மூன்று அடி உயரமுள்ள உலோகத்தாலான விளக்கும் கண்டறியப்பட்டது.

சிலை குறித்து ஆய்வாளர்கள் கூறுகையில்: இது 18 அல்லது 19ம் நூற்றாண்டை சேர்ந்த பைரவர் சிலை, ஆனால் காளி சிலை போன்ற தோற்றத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. பொதுவாக சாமி சிலைகளின் கண்கள் நேருக்கு நேராக பார்த்தபடி இருக்கும், இதில் கீழ்நோக்கி பார்த்தபடி உள்ளது. விளக்கிற்கும் இந்த சிலைக்கும் சம்பந்தம் இருப்பது போல தெரியவில்லை, இரண்டும் வேறு வேறு இடத்தைச் சேர்ந்தவையாக இருக்க கூடும். மேலும் இந்த சிற்ப சாஸ்திரப்படி சிலையில் பல தவறுகள் உள்ளன. இதனால் ஆற்றில் கொண்டு வந்து புதைத்திருக்கலாம், ஆய்விற்கு பின் தான் உறுதியாக தெரியவரும், என்றனர். சிலை மற்றும் விளக்கு குறித்து வருவாய்துறை, காவல்துறை, தொல்லியல் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சஷ்டி முருகனை வழிபட மிகவும் முக்கியமான விரத நாளாகும். கந்தனை வழிபட கஷ்டங்கள் தவிடு பொடியாகும். ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
பெரம்பலுார்: வீடு கட்ட, பில்லர் அமைக்க தோண்டிய குழியில், பித்தளை பெருமாள் சிலை மற்றும் பூஜை பொருட்கள் ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், நாளை முதல் கோவில் வளாகத்திற்குள் மொபைல் போன் ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் கன்னியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று வெகுவிமரிசையாக நடந்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar