* நல்ல ஒழுக்கப் பண்புகள் தவறுகளைத் தண்ணீராக கரைத்து விடுகின்றன. * மனிதர்களுக்கு ஒரு குறிப்பிட்ட தவணை வரை இறைவன் அவகாசம் அளிக்கிறான். பிறகு அந்நேரம் வந்துவிட்டால், ஒரு வினாடிகூட அவர்களால் பிந்தவும் முடியாது; முந்தவும் முடியாது. * மென்மையான இதயம் கொண்டவர்களுக்கு நற்கூலி உண்டு. * மனிதனிடம் காணப்படும் மிகவும் கொடிய தீய குணம் கோழைத்தனம், கஞ்சத்தனம். * தவறான சிந்தனையை கைவிடுங்கள். இல்லையெனில் அது பெரிய பொய்மைக்கு வழி வகுக்கும். – பொன்மொழிகள்