ஆனி செவ்வாய்: முத்துமாரியம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04ஜூலை 2023 03:07
கோவை ; சாய்பாபா காலனி கே. கே. புதூர் கருப்புசாமி வீதி எட்டாம் நம்பர் தெருவில் இருக்கும் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் ஆனி மாதம் மூன்றாவது செவ்வாய்க்கிழமைய முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. வெள்ளி காப்பு கவசம் மற்றும் சந்தன காப்பு அலங்காரத்தில் மூலவர் அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.