Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முத்துக்குமாரசாமி கோவிலில் பாலாலய ... பூரணத்துவம் பெற்றால் மனதை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பூர் திருநீலகண்டபுரம் ஸ்ரீ மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 ஜூலை
2023
04:07

அனுப்பர்பாளையம்: திருப்பூர், கொங்கு மெயின் ரோடு, திருநீலகண்டபுரம் வடக்கு பகுதியில், அருள்மிகு விநாயகர், ஸ்ரீ மாகாளியம்மன், முருகன், துர்க்கை அம்மன், ஆகிய கோவில் அமைந்துள்ளது.

கோவில், அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக திருக்குட நன்னீராட்டு பெருவிழா வருகிற 9 ந் தேதி காலை 7:30 மணிக்கு மேல் 9:00 மணிக்குள் நடக்கிறது. விழாவையொட்டி, 7 ந் தேதி காலை 6:00 மணிக்கு மங்கள இசை, விநாயகர் வழிபாடு, கணபதி வேள்வி, மகாலட்சுமி யாகம், நவக்கிரக யாகம், கோமாதா பூஜை, தீபாராதனை, பிரசாதம் வழங்குதல்‌. 10 மணிக்கு சித்தி விநாயகர் கோவிலில் இருந்து, வாத்திய கோஷத்துடன் தீர்த்தம், முளைபாரிகை அழைத்து வருதல், மாலை 6:00 மணிக்கு, மகாசங்கல்பம், காப்பு கட்டுதல், கும்பாலங்காரம், யாகசாலை பிரவேசம் உள்ளிட்டவை நடைபெறுகிறது.‌ 8 ந் தேதி. காலை 9:00 மணிக்கு, மண்டப அர்ச்சனை, வேதிகார்ச்சனை, புதிய கோபுர கலசம், சாமிசிலைகளுக்கு அபிஷேகம், 11 மணிக்கு கோபுரத்தில் கலசம் வைத்தல், திரவ்யாகுதி, பூர்ணாகுதி தீபாராதனை மதியம் 1:00 மணிக்கு பிரசாதம் வழங்குதல், மாலை 5:00 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜை, அஷ்டபந்தன மருந்து சாத்துதல், உள்ளிட்ட நிகழ்ச்சி நடைக்கிறது. 9 ந் தேதி காலை 7:00 மணிக்கு கலசங்கள் திருக்கோவிலில் வலம் வருதல், 7:30 மணிக்கு கோபுர கலசம் கும்பாபிஷேகம் அதனைத் தொடர்ந்து, கருவறையில் இருக்கும் விநாயகர், முருகன், ஸ்ரீ மாகாளியம்மன், துர்க்கை, மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. 9:00 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. மதியம் 1:00 மணிக்கு மகா அபிஷேகம், மகா தீபாராதனை, நிகழ்ச்சி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை, திருப்பூர் திருநீலகண்டபுரம் வடக்கு பகுதி ஊர் பொதுமக்கள் மற்றும் விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பங்குனி தேய்பிறை சஷ்டியில் கந்தனை வணங்க துன்பம் யாவும் நீங்கும். சஷ்டி முருகனை வழிபட மிகவும் ... மேலும்
 
temple news
சீராப்பள்ளி: சீராப்பள்ளி மாரியம்மன் கோவில் திருவிழாவில், பூசாரியிடம் சாட்டையடி வாங்கி பக்தர்கள் ... மேலும்
 
temple news
விழுப்புரம்: சாலாமேடு வராஹி அம்மன் கோவிலில் தேய்பிறை பஞ்சமி சிறப்பு பூஜை நடந்தது.விழுப்புரம் ... மேலும்
 
temple news
உத்திரமேரூர்: உத்திரமேரூர் துர்க்கையம்மன் கோவிலில் நேற்று சூரிய உதயத்தின் போது ஒளி கதிர்கள் ... மேலும்
 
temple news
நாகர்கோவில், தக்கலை அருகே நூற்றாண்டு பழமை வாய்ந்த வேளிமலை குமாரசுவாமி கோவிலில் பங்குனி விழாவில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar