Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருப்பூர் திருநீலகண்டபுரம் ஸ்ரீ ... பெரியபட்டினத்தில் சந்தனக்கூடு விழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பூரணத்துவம் பெற்றால் மனதை கட்டுப்படுத்தலாம்; சதாத்மானந்தா சரஸ்வதி சுவாமிகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 ஜூலை
2023
04:07

பெ.நா.பாளையம்: வேதங்கள் காட்டிய வழியில் பூரணத்துவம் பெற்றால், மனதை கட்டுப்படுத்தலாம் என, சதாத்மானந்தா சரஸ்வதி சுவாமிகள் பேசினார்.

கோவை மாவட்டம், ஆனைகட்டியில் சுவாமி தயானந்த சரஸ்வதி சுவாமிகள் நிறுவிய ஆர்ஷ வித்யா குருகுலம் ஆசிரமம் உள்ளது. இங்கு அமிர்த பிந்து உபநிஷத் என்ற தலைப்பில் ஆன்மிக முகாம் நடந்து வருகிறது. இதில், ஆர்ஷ வித்யா குருகுல ஆசிரமத்தின் முதன்மை ஆச்சார்யா சதாத்மானந்தா சரஸ்வதி சுவாமிகள் பேசுகையில்," பரமானந்தத்தை அடைய, மனதை, ஆசை கொள்வதிலிருந்து விலக்கி வைக்க வேண்டும். மனதை, அதன் போக்கில் விட்டால், அங்கும், இங்கும் அலைந்து திரியும். மனது ஒரு வேலைக்காரன். அதை நாம், நம் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். வேதங்கள் காட்டிய வழியில் மனதளவில் பூரணத்துவம் பெற்றால், மனதை சுலபமாக கட்டுக்குள் கொண்டுவர முடியும். நான் மனதளவில் அமைதியின்றி தவிக்கிறேன் என்று கூறிக்கொண்டே இருந்தால், அதுவே உங்களுக்கு பிரச்சனையாகி விடும். அதிலிருந்து வெளியே வரும் பாதையை கண்டறிய வேண்டும். நன்கு தேர்ந்த மனிதன், அவனால் என்ன முடியுமோ, அதை மட்டுமே செய்வான். மனது தவறான முடிவுக்கு செல்கிறது என்பதை உணர்ந்தால், அதை சரியான பாதையில் திருப்பி, நடத்திச் செல்ல வேண்டும். தவறான செய்கைகளை மனதில் இருந்து விலக்கி வைக்க வேண்டும்" என்றார். ஆன்மீக முகாமை ஒட்டி ஸ்லோகம் பாராயணம், தியானம், சத்சங்கம் கேள்வி- பதில், தட்சிணாமூர்த்தி கோவிலில் வழிபாடு ஆகியன நடந்தன. ஆன்மிக முகாம், இம்மாதம், 8ம் தேதி வரை நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மகாவிஷ்ணுவின் மூன்றாவது அவதாரம் வராக வடிவம் தோன்றிய தினம் இன்று! பல வரங்கள் பெற்ற இரண்யாட்சன் அனைத்து ... மேலும்
 
temple news
மத்தியப் பிரதேசம்: கிருஷ்ண பக்ஷ பஞ்சமியை முன்னிட்டு உஜ்ஜைன் மஹாகாலேஷ்வர் கோயிலில் பஸ்ம ஆரத்தி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வரதராஜ பெருமாள் கோவிலில் பங்குனி மாதத்தில் நடைபெறும் பல்லவ உற்சவம் மிகச் சிறப்பானது. ... மேலும்
 
temple news
அச்சிறுபாக்கம்:-அச்சிறுபாக்கத்தில் உள்ள இளங்கிளியம்மன் உடனுறை ஆட்சீஸ்வரர் கோவிலுக்கு செய்யப்பட்ட ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்: கோவை ஈஷா யோகா மையத்தில், நம் நாட்டின் பாதுகாப்பு படை வீரர்களுக்கு, ஹத யோகா ஆசிரியர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar