Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நத்தம் வைகுண்டவாச பெருமாள் கோவில் ... விருத்தாசலம் தாத்தா சாமி கோவில் கும்பாபிஷேகம் விருத்தாசலம் தாத்தா சாமி கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆன்மாவை அறிதலே ஆன்மிகம்; ஜெகதாத்மானந்தா சரஸ்வதி சுவாமிகள்
எழுத்தின் அளவு:
ஆன்மாவை அறிதலே ஆன்மிகம்; ஜெகதாத்மானந்தா சரஸ்வதி சுவாமிகள்

பதிவு செய்த நாள்

10 ஜூலை
2023
01:07

ஆனைகட்டி: ஆன்மாவை அறிதலே ஆன்மீகம் என, ஜெகதாத்மானந்தா சரஸ்வதி சுவாமிகள் பேசினார். கோவை ஆனைகட்டி ஆர்ஷ வித்யா குருகுல ஆசிரமத்தில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை காலை, 10.00 மணி முதல், 11.00 மணி வரை திருமந்திரம் குறித்த தமிழ் சொற்பொழிவு நடக்கிறது. இதில், ஜெகதாத்மானந்தா சரஸ்வதி சுவாமிகள் பேசுகையில்," மறைபொருளாக இருக்கக்கூடிய விஷயங்களை கற்று தருவது சாஸ்திரங்கள். இறைவனுடைய மகிமைகளை போற்றி, துதி பாடுவது ஸ்தோத்திரங்கள் எனப்படும். ஆன்மாவை அறிதல் என்பதே ஆன்மிகமாகும். இறைவனை அன்பின் திரு உருவமாக, அருளின் திரு உருவமாக போற்றி செய்து, இறைவா என்னை காத்தருள்வாய் என கேட்பது பிரார்த்தனை ஆகும். இறைவன், அனைத்தையும் அறிந்தவன். இந்த உலகம், ஒரு நியதிப்படிதான் இயங்குகிறது. அதை தான் தெய்வம் என்று கூறுகிறோம். இந்த ஜகம் இறைவனை சார்ந்து இருக்கிறது. இந்த உலகுக்கு, இறைவன் தான் மூலம். பொய் சொல்லக்கூடாது. லஞ்சம் வாங்க கூடாது என்பது நியதி. அதையும் மீறி செய்பவர்கள் மனசாட்சி இல்லாதவர்கள். மனசாட்சி என்பது தெய்வம். அவர்கள் அந்த தெய்வத்தை மறந்தவர்கள். மனசாட்சியை தூண்டுதல் செய்வது தான் பத்தி. எவன் ஒருவன் இறைவன்பால், பக்தி செலுத்துகிறனோ, அவனுடைய மனதில் இறைவன் கோயில் கொண்டுள்ளான். ஆசைகளை துறந்தால், பிரம்மத்தை அடையலாம்" என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வடலூர்: வடலுாரில் மாத பூச ஜோதி தரிசனத்தில் ஏராளமானோர் பங்கேற்று வழிபாடு செய்தனர். வடலுார், சத்திய ஞான ... மேலும்
 
temple news
காரைக்குடி: கல்லல் சவுந்தரநாயகி அம்பாள் சமேத சுந்தரேஸ்வரர் கோயிலின் முக்கிய திருவிழாவான மாசி ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் ராயன் கருப்பன் கோயில் மாசிக்களரி திருவிழா நடந்தது.பிப். 27ல் முழுவீரன் ... மேலும்
 
temple news
பாகூர்: சேலியமேட்டில் செங்கழுநீர் மாரியம்மன் உள்ளிட்ட 9 கோவில்களின், முதலாம் ஆண்டு கும்பாபிஷேக நிறைவு ... மேலும்
 
temple news
ரெகுநாதபுரம்: ரெகுநாதபுரம் ஐயப்பன் கோயிலில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்கள் அரசு பொதுத்தேர்வு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar