* தான தர்மம் செய்தால் செல்வம் குறையாது. * தெரிந்த விஷயங்களை பிறருக்கு சொல்லுங்கள். இல்லையெனில் மறுமை நாளில் நெருப்புக் கடிவாளம் உங்களுக்கு இடப்படும். * பிறர் பொருட்களின் மீது ஆசைப்படாதீர்கள். * எண்ணத்தின் அடிப்படையிலேயே செயல்கள் அமையும். * பொய் பேசுபவர்கள் நோன்பிருப்பது தேவையற்ற ஒன்றாகும். * உள்ளத்தை உறுத்தும் செயலை விட்டுவிடுங்கள். – பொன்மொழிகள்