Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிவகங்கை வீரமாகாளி அம்மன் கோயிலில் ... திண்டுக்கல் செல்லாண்டியம்மன் கோயிலில் பூத்தமலர் பூச்சொரிதல் அலங்கார ரத ஊர்வலம் திண்டுக்கல் செல்லாண்டியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பரங்குன்றம் கோயில் பணியாளர்களுக்கு அலைபேசியில் வருகைப் பதிவு
எழுத்தின் அளவு:
திருப்பரங்குன்றம் கோயில் பணியாளர்களுக்கு அலைபேசியில் வருகைப் பதிவு

பதிவு செய்த நாள்

11 ஜூலை
2023
05:07

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பணியாளர்களுக்கு ஜூலை 1 முதல் அலைபேசியில் ஆப் மூலம் வருகை பதிவு செய்யும் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

அலுவலக பணியாளர்கள் காலை 10:00 முதல் மாலை 5:45 மணி வரையிலும், உள்துறை பணியாளர்கள் ஒரு பிரிவினர் காலை 8:00 முதல் இரவு 8:00 மணி வரையிலும், மற்றொரு பிரிவினர் இரவு 8:00 முதல் கோயில் நடை சாத்தும் நேரம் வரையிலும், மீண்டும் மறுநாள் அதிகாலை கோயில் நடை திறந்தது முதல் காலை 8:00 மணிவரையிலும் பணியாளர்கள் பணி செய்கின்றனர். அலைபேசியில் வருகை பதிவு: பணியாளர்கள் காலையில் அலுவலகம் வந்ததும் இருப்பிடத்திலிருந்து தங்களது அலைபேசியில் திருக்கோயில் ஆப் மூலம் போட்டோ எடுத்து வருகையை பதிவு செய்கின்றனர். அலுவலகம் சம்பந்தமாக வெளி வேலையாக செல்பவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு அங்கிருந்து அலைபேசியில் போட்டோ எடுத்து வருகையை பதிவு செய்கின்றனர். இதற்காக பணியாளர்களின் அலைபேசியில் திருக்கோயில் ஆப் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. அதை பயன்படுத்தி வருகையை பதிவு செய்கின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா பகல் பத்து ஏழாம் நாளான இன்று  நம்பெருமாள் ஆண்டாள் (கிருஷ்ணன்) ... மேலும்
 
temple news
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலையன் சுவாமி கோயிலில் மார்கழி திருவிழா நேற்று ... மேலும்
 
temple news
சாணார்பட்டி: - கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோயிலில் உலக நன்மை வேண்டி நடந்த வளர்பிறை பஞ்சமி ... மேலும்
 
temple news
பொங்கலுார்: ‘‘வேல் அறிவின் வடிவம். கந்த சஷ்டி கவசம் பாடினால் வீரம் பிறக்கும்; விவேகம் பிறக்கும்; இருள் ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் மலைக்கோவிலில், நேற்று அதிகாலை 4:00 மணிக்கு மூலவருக்கு மார்கழி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar