அன்னம் வாகனத்தில் பிள்ளை வயல் காளியம்மன் அருள்பாலிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஜூலை 2023 05:07
சிவகங்கை: சிவகங்கை பிள்ளை வயல் காளியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவை முன்னிட்டு அம்மன் அன்னம் வாகனத்தில் காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். விழாவில் ஏராளமான பெண்கள் முளைப்பாரி எடுத்து வந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.