Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
காமம் தவிர்த்தால் இறைவனருள் ... திருஆவினன்குடி கோயில் கும்பாபிஷேக பணி ஜரூர்! திருஆவினன்குடி கோயில் கும்பாபிஷேக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிவசைலம் கோயிலில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 அக்
2012
10:10

ஆழ்வார்குறிச்சி: சிவசைலம் சிவசைலநாதர் பரமகல்யாணி அம்பாள் கோயிலில் புகுந்த பாம்பை பிடிக்காததால் பக்தர்கள் பீதியில் உள்ளனர். சிவசைலத்தில் சிவசைலநாதர் பரமகல்யாணி அம்பாள் கோயில் மேற்கு நோக்கி உள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற இக்கோயிலில் சுற்று வட்டாரம் மட்டுமல்லாது வெளியிடங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வழிபட வருவது வழக்கம். கடந்த இரு தினங்களுக்கு முன் கோயிலின் மடப்பள்ளிக்குள் ஒரு மரநாய் குட்டி புகுந்தது. பின்னர் வனத்துறையினர் பத்திரமாக அதனை பிடித்து காட்டிற்குள் கொண்டு விட்டனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை சுமார் 4.30 மணியளவில் மடப்பள்ளியில் பணியாற்றும் வெங்கட்ராமன் தண்ணீர் எடுப்பதற்காக வந்தபோது சைலப்பரை வணங்கிவிட்டு வெளியே அம்பாளை வணங்க வரும் பகுதியில் ஒரு அழகிய படிக்கட்டு உள்ளது. இந்த படிக்கட்டின் இருபுறங்களும் கல்லால் ஆன யானைகள் உருவம் உள்ளது. சிறு குழந்தைகள் கோயிலுக்கு வந்தால் இதன்மீறி ஏறி விடுவார்கள். அதன் அருகில் பாம்பை வெங்கட்ராமன் பார்த்துள்ளார். உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுத்ததின் பேரில் வனத்துறையினர் விரைந்து வந்து பாம்பை தேடினர். பாம்பு யானை சிலையின் உட்பகுதியில் அடிப்பகுதியில் உள்ள ஓட்டைக்குள் புகுந்துவிட்டது. சுமார் 2 மணிநேரம் ஆகியும் வனத்துறையினர் எவ்வளவோ போராடியும் கல் சிலையின் அடியில் சென்ற பாம்பு வெளியில் வரவே இல்லை. போராடி களைத்த வனத்துறையினரும் பாம்பை பிடிக்காமலேயே விட்டுவிட்டு சென்றுவிட்டனர். தற்போது கோயிலின் உள்ளே தான் பாம்பு இருக்கிறது என்பது தெரிந்த பக்தர்கள் உள்ளே வரவே பயந்த நிலையில் உள்ளனர். மீண்டும் வனத்துறையினர் பாம்பை பிடிக்க வேண்டும். இல்லையென்றால் யானை கல் சிலைக்கு அருகேயுள்ள அந்த ஓட்டையை நிரந்தரமாக அடைக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி: பக்தர்களின் கோவிந்தா... கோவிந்தா... கோஷம் முழங்க, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் சொர்க்க வாசல் ... மேலும்
 
temple news
சென்னை :  வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி பெருமாள் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை :திருஇந்தளுர் பரிமள ரெங்கநாதர் கோயில் சொர்க்கவாசல் திறப்பு- பெருமாள் மங்கள கிரி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம் :வைகுண்ட ஏகாதசியையொட்டி, காஞ்சிபுரம் அஷ்டபுஜ பெருமாள் கோவிலில் இன்று காலை 5:30 மணிக்கு ... மேலும்
 
temple news
கோவை;வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கோவை ராம் நகர் ஸ்ரீ கோதண்ட ராம ஸ்வாமி கோவிலில் பரமபத வாசல் என்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar