Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கோவில்‌ காலியிடம் ஏலம்‌ ஒத்திவைப்பு ஆண்டிபட்டி ஆஞ்சநேயர் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அமர்நாத் பனிலிங்கத்தை தரிசிக்க சென்றவர்கள் : உத்தமபாளையம், சின்னமனூரை சேர்ந்த நால்வர் பரிதவிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஜூலை
2023
03:07

உத்தமபாளையம்: ஜம்முவில் உள்ள அமர்நாத் குகை கோயிலில் பனிலிங்கத்தை தரிசிக்க சென்ற தேனி மாவட்டத்தை சேர்ந்த 21 பேர் நிலச்சரிவில் சிக்கி கொண்டனர், இந்திய ராணுவம் அவர்களை மீட்டு பாதுகாப்பாக வைத்துள்ளது..

ஜம்முவில் உள்ள அமர்நாத் குகை கோயிலில் தானாக உருவாகும் பளி லிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்தும் அங்கு செல்வதுண்டு. கடந்த ஜூலை முதல் தேதி தேனி மாவட்டத்தில் இருந்து 21 பேர் கொண்ட குழு சென்றுள்ளது. அதில் உத்தமபாளையத்தை சேர்ந்த போட்டோகிராபர் செல்லப்பாண்டு 54, அவரது மனைவி செல்வி 48, சின்னமனூர் ஒத்தவீட்டை சேர்த்த ராசாங்கம், நடுத்தெருவை சேர்ந்த செந்தில்குமார் ஆகியோர் அடங்குவர். பனிலிங்கத்தை தரிசித்து விட்டு திரும்பும் வழியில் ஜம்முவில் இருந்து ஸ்ரீநகர் வரும் பாதையில் கனமழை பெய்து நிலச்சரிவு ஏற்படடுள்ளது பாறைகள் உருண்டு வந்ததில் இவர்களது வாகனம் சேதமடைந்துள்ளது. இந்திய ராணுவம் அவர்களை மீட்டு மணிக்காம என்ற இடத்தில் ராணுவ முகாமில் பத்திரமாக முகாமில் தங்க வைத்தள்ளனர். இது தொடர்பாக செல்லப்பாண்டி அனுப்பி உள்ள வீடியோவில் பனிலிங்கத்தை தரிசித்து விட்டு ஜூலை 8 ல் திரும்பிக் கொண்டிருந்த போது பாறைகள் உருண்டு பாதையில் போக முடியாமல் சிக்கி கொண்டோம். எங்களிடம் இருந்த ரயில் முன்பதிவு டிக்கெட்டுகள் காணாமல் போய்விட்டது. தமிழக அரசு எங்களை மீட்க உதவிட வேண்டும் என்று கூறி உள்ளார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஸ்ரீபெரும்புதுார்; மார்கழி மாத செவ்வாய் கிழமையான இன்று சாமந்தி, வெற்றிலை உள்ளிட்ட மாலைகளால் ... மேலும்
 
temple news
திருச்சி  ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா பகல் பத்து நான்காம் நாளான இன்று  நம்பெருமாள் மஞ்சள் வண்ண ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை திருப்பதியில் இன்று டிச.,23ம் தேதி கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற்றது. இதனை ... மேலும்
 
temple news
மைசூரு: மைசூரு அவதுாத தத்த பீடத்தின் தலைவர் ஸ்ரீகணபதி சச்சிதானந்த சுவாமிகள், ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில், கால்நடைகளை பாதுகாக்க உயிர்நீத்த வீரர்களுக்கு, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar