நிம்மதியான வாழ்க்கைக்கு பணத்தை விட மனம்தான் அவசியம். வாழ்க்கையை ரசித்து வாழ்வதற்கு ஏற்ப நிம்மதி இருக்கும். இதற்காக சுற்றுலா போக வேண்டும் என்றெல்லாம் இல்லை. கீழே உள்ளவற்றை பின்பற்றினாலே போதும். மகிழ்ச்சி இன்றே ஆரம்பமாகிவிடும். * எந்த விஷயங்களையும் கூர்ந்து கவனியுங்கள். * மகிழ்ச்சியாக வேலை செய்யுங்கள். * அனைவரையும் சிரித்த முகத்துடன் அணுகுங்கள். * குடும்பத்தினருக்காக நேரம் செலவிடுங்கள். * எதையும் நிதானமாக செய்யுங்கள்.