* இன்ப துன்பங்களை சமமாக பாவித்தால் திருப்தி தானாக வரும் * உங்களை துன்பத்தில் இருந்து விடுதலையாக்குவது சத்தியம் ஒன்றே * தன்னை தானே தாழ்த்திக் கொள்பவர் உயர்த்தப்படுவார் * தன்னை தானே உயர்த்திக் கொள்பவர் தாழ்த்தப்படுவார் * ஆத்திரத்தில் சக்தி குறையும். பொறுமையில் சக்தி கூடும். சக்தியை சேமியுங்கள் * மற்றவருக்கு நீங்கள் செய்யும் செயல்கள் உங்களையே வந்தடையும் * துன்பத்தை கண்டு கலங்காதவர்கள் அதிசயத்தை நிகழ்த்துவார்கள் * யார் நல்லவர் என்பதை அறிந்து பழகுங்கள் பொன்மொழிகள்