Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இடையன்காளி அம்மன் கோயிலில் ஆடி ... பொள்ளாச்சி மாரியம்மன் கோவிலில் உப்பு கொட்டி பக்தர்கள் வழிபாடு பொள்ளாச்சி மாரியம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ரூ.200 கோடி சிவன் கோவில் சொந்தை மீட்க கோரி கிராம மக்கள் கவன ஈர்ப்பு போராட்டம்
எழுத்தின் அளவு:
ரூ.200 கோடி சிவன் கோவில் சொந்தை மீட்க கோரி கிராம மக்கள் கவன ஈர்ப்பு போராட்டம்

பதிவு செய்த நாள்

21 ஜூலை
2023
03:07

காரைக்கால்; காரைக்காலில் ஆதிபுரீஸ்வர் கோவிலில் ரூ.200கோடி சொத்துக்களை மீட்க கோரி கிராமமக்கள் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

காரைக்கால் கிழகாசாகுடி ஆதிபுரீஸ்வரர் தேவஸ்தான சொத்து மீட்புக்குழு மற்றும் கிராமவாசிகள் சார்பில் கவன ஈர்ப்பு போராட்டம் நடந்தது. இதில் புதுச்சேரி முதல்வர் இந்து அறநிலையத்துறை ஆணையர் கீழகாசாகுடி சிவன் கோவிலுக்குச் சொந்தமான 200கோடி சொத்தை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று ராஜகணபதி தலைமையில் தொகுதி எம்.எல்.ஏ. திருமுருகன் முன்னிலையில் நடைபெற்றது. காரைக்கால் கீழகாசாக்குடி ஸ்ரீஆதிபுரீஸ்வரர் திருக்கோவிலில் கி.பி., 11ம் நூற்றாண்டில் சோழ மன்னன் இரண்டாம் ராஜராஜன் சோழன் போர் படை தளபதி உதயசந்திரகிரியால் கட்டப்பட்ட பழமையான சிவன்கோவில் ஆகும் இக்கோவிலுக்கு ரூ.200கோடி மதிப்பில் 5வேலி நன்செய் நிலம்,நான்கு வீதிகளில் 35மா புன்செய் நிலமும் இரண்டாம் ராஜராஜன் சோழன் வழங்கியதாக ஆவனம், கல்வெட்டுக்களாலும், செம்பேடுகளாலும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. ஆனால் சிலர் கோவில் ஆவனங்களை போலியாக வைத்துகொண்டு கோவில் சொத்துக்களை உரிமை கொண்டாடி வருகின்றனர். எனவே அரசு உரிய நடவடிக்கை எடுத்து கோவில் சொந்துக்களை மீட்டுத்தர வேண்டும். என்று கிராமமக்கள் சார்பில் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதில் சுமார் 200க்கு மேற்பட்ட பல்வேறு அமைப்பினர் பலர் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி; திருத்தணி முருகன் கோவிலில் இன்று ஐப்பசி மாத கிருத்திகை விழா ஒட்டி அதிகாலை, 4:30 மணிக்கு ... மேலும்
 
temple news
சபரிமலை; ஐப்பசி மாதப்பிறப்பு பூஜைகளுக்காக சபரிமலை நடை 16ம் தேதி திறந்தது. 17 ம் தேதி அதிகாலை, 5:00 மணிக்கு நடை ... மேலும்
 
temple news
கோவை; காரமடையில் உள்ள அரங்கநாத சுவாமி கோவில் பிரசித்தி பெற்றது. இன்று புரட்டாசி 5ம் சனிக்கிழமையை ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு திருப்பதி ஏழுமலையான் பட்டு சாற்றப்பட்டது. ... மேலும்
 
temple news
வாடிப்பட்டி; வாடிப்பட்டி நீரேத்தான், மேட்டு நீரேத்தான் கிராம ஆதி அய்யனார், சோனை சுவாமி கோயில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar