Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நயினார்கோவில் ஆடி திருவிழாவில் ... திருமலை ஏழுமலையானை நேற்று ஒரே நாளில் 84 ஆயிரத்து 430 பக்தர்கள் தரிசனம் திருமலை ஏழுமலையானை நேற்று ஒரே ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஜூலை, ஆக., மாதங்களில் தக்காளி விலை உயரும்; முன்பே பஞ்சாங்கத்தில் கணிப்பு
எழுத்தின் அளவு:
ஜூலை, ஆக., மாதங்களில் தக்காளி விலை உயரும்; முன்பே பஞ்சாங்கத்தில் கணிப்பு

பதிவு செய்த நாள்

24 ஜூலை
2023
10:07

திருப்பூர்,: தக்காளி விலை உயரும் என, ஆற்காடு பஞ்சாங்கத்தில் முன்கூட்டியே கணிக்கப்பட்டுள்ளது. தக்காளி விலை கிலோ 100 ரூபாயைத் தாண்டியது. சில வாரங்களாக தொடர்ந்து விலை உயர்ந்து கொண்டே உள்ளது. வெங்காயம் உள்ளிட்டவற்றின் விலையும் திடீரென உயர்வை நோக்கி செல்கிறது. ஆற்காடு சீத்தாராமய்யர் பஞ்சாங்க குறிப்பில், இவ்வாண்டு ஜூலை, ஆக., மாதங்களில் தக்காளி விலை உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூரை சேர்ந்த திருவருள் ஜோதிட கல்வி மைய பேராசிரியர் மீனம் ராஜூவிடம் கேட்டபோது, காலபுருஷனுக்கு, நான்காம் இடமான கடகத்தில் செவ்வாய் நீசம் மற்றும் ஐந்தாம் இடமான சிம்மத்தில் செவ்வாய் உள்ளார். நான்காம் இடமான, உணவு பொருட்கள் சம்பந்தப்பட்ட இடத்தில் செவ்வாய் நீசமாகிறார். இதனால், தக்காளி, கத்தரி போன்ற அழுக கூடிய உணவு பொருட்கள் அனைத்தும், விலை உயர்வது இயற்கை. செவ்வாய் நீச ஸ்தானத்தை விட்டு, 15 டிகிரி அளவுக்கு விலகி செல்லும் போது பாதிப்பில் இருந்து விடுபடும். குருவின் பார்வை உள்ளதால் படிப்படியாக விலை குறையும் என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிவில் தினம் காலையில் யாகசாலை பூஜை ... மேலும்
 
temple news
திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் இன்று ஐப்பசி வெள்ளிக்கிழமையை ... மேலும்
 
temple news
திருப்பூர்: சிவன்மலை சுப்ரமணிய‌சுவாமி கோவிலில் நேற்று முன்தினம் கந்த சஷ்டி விரதம் துவங்கியது. ஏராளமான ... மேலும்
 
temple news
கோவை; கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் அருள் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவிலில் ஐப்பசி மாதம் முதல் வெள்ளி ... மேலும்
 
temple news
திருப்பூர்; விஸ்வேஸ்வரர் கோவில் கந்த சஷ்டி  சூரசம்ஹாரம் விழாவிற்கு புதிதாக செய்யப்பட்டுள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar