Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி முருகன் கோயிலில் இருக்கை வசதி: ... அக்பர் மொமின் வரைந்த அனுமார் ஓவியத்தின் பிம்பத்தில் தெரியும் ராமர்: வைரல் அக்பர் மொமின் வரைந்த அனுமார் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மந்தகருப்பண்ண சுவாமி கோயிலில் பெண்கள் முளைப்பாரி நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
மந்தகருப்பண்ண சுவாமி கோயிலில் பெண்கள் முளைப்பாரி நேர்த்திக்கடன்

பதிவு செய்த நாள்

26 ஜூலை
2023
11:07

மயிலாடுதுறை; சீர்காழி அருகே மந்தகருப்பண்ண சுவாமி கோயிலில் திரளான பெண்கள் முளைப்பாரி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி  அருகே திருமுல்லைவாசலில் பழமையான மந்தக்கருப்பண்ண சுவாமி, காளியம்மன் மற்றும் ஏழைக்காத்தம்மன் கோயில்  அமைந்துள்ளது. பலநூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோயிலில் ஆண்டு தோறும் அடி மாதம் ஆண்டுத் திருவிழா நடைபெறுவது வழக்கம். இவ்வாண்டு இக்கோவில் திருவிழா கடந்த 16ம் தேதி பந்தகால் முகூர்த்தத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து ஒரு வார காலம் வீடுகளில் விரதம் இருந்து முளைப்பாரி வளர்க்கப்பட்டு, செவ்வாய் இரவு கடற்கரையில்  இருந்து கரகம் எடுத்துவரப்பட்டது. அதனையடுத்து வீடுகளில் வளர்க்கப்பட்ட முளைப்பாரியை பக்தர்கள் மேளதாள மங்கள வாத்தியங்கள் முழங்க கோலாட்டத்துடன் கோயிலுக்கு எடுத்து வந்து, கும்மியடித்து குலவை இட்டு வழிபாடு செய்தனர். தொடர்ந்து புதன் மாலை கோயிலில் இருந்து பெரிய கரகத்தை எடுத்து செல்ல, தொடர்ந்து விரதமிருந்த 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் முளைப்பாரியை எடுத்துக் கொண்டு கடற்கரைக்கு சென்று, அங்கு சிறப்பு பூஜைகள் முடிவடைந்த பின்னர், அனைவரும் தாங்கள் எடுத்து வந்த முளைப்பாரிகளை ஆற்றில் கரைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி, ஏழுமலையான் கோயிலில் புரட்டாசி மாதம்  நான்காம் சனிக்கிழமை என்பதால்  இலவச தரிசனத்திற்கு 20 ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; புரட்டாசி மாதம்  கடைசி சனிக்கிழமையை ஒட்டி காஞ்சிபுரம் வரதராஜ பெருமாளை தரிசனம் செய்ய ... மேலும்
 
temple news
மகாபலிபுரம்; ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீசங்கரவிஜயேந்திரசரஸ்வதிசுவாமிகள், அக்., 3ல் ... மேலும்
 
temple news
மதுரை: தமிழக முக்கிய கோவில்களில் சுவாமி தரிசனத்திற்கு, ஆன்லைன் முன்பதிவு செய்யும் நடைமுறையை ஏற்படுத்த ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்; திருக்கோவிலுார், கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் பெரியானை கணபதிக்கு சங்கடஹர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar