கால பைரவர் கோயிலில் பூசணியில் தீபம் ஏற்றி பெண்கள் வழிபாடு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09அக் 2012 10:10
தர்மபுரி: தேய்பிறை அஷ்டமியையொட்டிநேற்று(அக்.8) தர்மபுரி அடுத்த அதியமான் கோட்டை கால பைரவர் கோவிலில், பெண்கள் சாம்பல் பூசணியில் தீபம் ஏற்றி வழிபட்டனர். விழாவில் சிறப்பு அலங்காரத்தில் கால பைரவர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.