கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
“இடிப்பாரை இல்லா ஏமரா மன்னன்கெடுப்பா ரிலானுங் கெடும்’’ என்கிறது குறள். பெரியவர்கள் மட்டுமின்றி ஆட்சி, அதிகாரத்தில் உள்ளவர்கள் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டுவது அவசியம். இல்லாவிட்டால் எதிரிகள் இல்லாமலேயே தானாகவே அழிவர்.