கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
அரேபியாவில் பஞ்சம் ஏற்பட்டதால் பலரும் உயிர் இழந்தனர். இந்நேரத்தில் நபிகள் நாயகம் அனைவருக்கும் உதவி செய்தார். தன் மனைவி கதீஜா கொடுத்த செல்வங்களை இதற்காக செலவிட்டார். இதனால் பஞ்சத்தின் கொடுமையில் இருந்து மக்கள் மீண்டார்கள்.