Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீராமரை நிலவின் பெயரோடு சேர்த்து ... அம்பை ராகவேந்திரர் கோயிலில் குரு பூஜை ஆக. 31ல் துவக்கம் அம்பை ராகவேந்திரர் கோயிலில் குரு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவில் உண்டியலில் இருந்த 100 கோடி செக்; அக்கவுண்டில் இருந்தது 17 ரூபாய் மட்டும்.. நிர்வாகிகள் ஷாக்
எழுத்தின் அளவு:
கோவில் உண்டியலில் இருந்த 100 கோடி செக்; அக்கவுண்டில் இருந்தது 17 ரூபாய் மட்டும்.. நிர்வாகிகள் ஷாக்

பதிவு செய்த நாள்

25 ஆக
2023
12:08

ஆந்திரா; ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் சிம்மாசலம் அப்பாண்ணா வராஹ லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் உள்ளது. இந்த கோயிலில் 15 நாட்களுக்கு ஒருமுறை உண்டியல் காணிக்கை எண்ணப்படும். அதன்படி நேற்று உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது. அப்போது உண்டியலில் பக்தர் ஒருவர் 100 கோடி ரூபாய்க்கு காசோலை அளித்திருந்தார். வராஹ லட்சுமி நரசிம்ம தேவஸ்தானம் என்ற பெயரில் எழுதப்பட்ட காசோலையில் முதலில் 10 ரூபாய் என்றும், பிறகு அதை அடித்து 100 கோடி ரூபாய் என்றும் எழுதப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த கோயில் நிர்வாகிகள் வங்கியில் விசாரித்தனர். அந்த காசோலை பெத்த பள்ளி ராதாகிருஷ்ணாவின் சேமிப்புக் கணக்கு காசோலை என்பது தெரிந்தது. மேலும் அவரது அக்கவுண்டில் 17 ரூபாய் மட்டும் இருப்பு இருந்தது. நிர்வாக பணிகளுக்கு மத்தியில் கோயில் நிர்வாகிகளை ராதாகிருஷ்ணா அலைக்கழிப்பு செய்துள்ளார். ராதாகிருஷ்ணா வேண்டுமென்றே இவ்வாறு செய்ததாக தெரிய வந்தால் அவர்  நடவடிக்கை எடுக்கப்படும் என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்;  திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவில் ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், மகா கந்தசஷ்டி விழா லட்சார்ச்சனையுடன் நேற்று விமரிசையாக துவங்கியது. ... மேலும்
 
temple news
சென்னை: பகவத் ராமானுஜர் தென்னாச்சாரியார் சம்பிரதாய சபை துவக்க விழா மற்றும் எம்பார் ஜீயரின், ஆயிரமாவது ... மேலும்
 
temple news
 மதுரை: ‘குருவாயூர், திருப்பதி கோவில்களில் உள்ளது போல, திருச்செந்துார் சுப்பிரமணியசுவாமி கோவிலில் ... மேலும்
 
temple news
கேதார்நாத்; பதினொன்றாவது ஜோதிர்லிங்க தலமான கேதார்நாத் கோவில் சிறப்பு பூஜைகளுக்கு பின், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar