பெரியகுளம்; பாம்பாற்று ஸ்ரீராம பக்த ஆஞ்சநேயர் கோயிலில் ஆவணி 2 ம் சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் சிறப்பு அலங்காரத்தில் ஆஞ்சநேய சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விளக்கேற்றி வழிபாடு செய்தனர்.