* துாய்மையும் நேர்மையும் இருப்பவர்கள் எதைக்கண்டும் பயப்பட மாட்டார். * உடல் நலனில் அக்கறை காட்டுங்கள். * துன்பப்படுபவர்களுக்கு ஆறுதல் வார்த்தை கூறுங்கள். * துக்கம் சந்தோசமாக மாறும். சந்தோசம் துக்கமாக மாறும். எது நடப்பின் கவலை வேண்டாம். * நல்ல பண்புடையவர்கள் எங்கிருந்தாலும் சுகமடைவார். * என்னால் முடியும் என்று மட்டும் எண்ணாதீர். * நீங்கள் உண்மையாக இருக்கும் பட்சத்தில் மற்றவரும் உண்மையாக நடப்பார். * வெற்றி பெறுவது முக்கியமல்ல. அதை எம்முறையில் பெறுகிறோம் என்பது தான் முக்கியம்.