* உங்களிடம் மகிழ்ச்சி இல்லையா கவலை வேண்டாம். எல்லோரிடமும் அன்பு செலுத்துங்கள். மகிழ்ச்சி நிலைக்கும். * சத்திய வழியை பின்பற்றுபவர்களே பாக்கியவான்கள். * இன்பம் துன்பம் இரண்டையும் ஒன்றாக பாருங்கள். தாழ்வு ஒரு போதுமில்லை. * இரக்கம், பொறுமை, புன்னகை உதவி, விட்டுக்கொடுத்தல் இந்தகுணம் இல்லாதவர்கள் பூஜ்ஜியம். * உயர்ந்தவர், பெரியோர்களை விருந்து அழைப்பது தவறில்லை. ஆனால் அவர்களுக்கான மரியாதையை கொடுங்கள். * தேவனிடத்தில் ஏற்படும் பயம் தேவலோகத்திற்கு உன்னை அழைத்துச் செல்லும். * எதுவும் இல்லை என்று வருத்தப்படாதீர்கள். உங்களுக்கு தேவையானது உன்னை வந்தே தீரும்.