Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கன்னியாகுமரி பகவதியம்மன் ... கோவில்களின் சொத்து விபரங்கள் ஒரு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பரங்குன்றத்தில் வேல் எடுக்கும் திருவிழா!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

12 அக்
2012
10:10

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில், இன்று(அக்., 12) மலை மீது வேல் எடுக்கும் திருவிழா நடப்பதால், மூலவர் கரத்தில் உள்ள வேலுக்கு அபிஷேகம் நடக்காது.முருகனின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில், மூலஸ்தானத்தில் எழுந்தருளிய மூலவர் மலை அடிவாரத்தை குடைந்து வடிவமைக்கப்பட்டது. பக்தர்கள் கொண்டு வரும் பால், பன்னீர், சந்தனம் போன்றவைகளால், மூலவர் கரத்திலுள்ள தங்கவேலுக்கு தான் அபிஷேகம் நடக்கும்.இன்று காலை மூலவர் கரத்திலுள்ள வேல், சகல மரியாதையுடன், பல்லக்கில் வைத்து மலை மீது கொண்டு செல்லப்படும். அங்கு காசி விஸ்வநாதர் கோயிலுக்கு எதிரேவுள்ள வற்றாத சுனை தீர்த்தத்தில், பல்வகை திரவிய அபிஷேகங்கள் முடிந்து சுப்பிரமணியர் கரத்தில் சாத்துப்படியாகும்.பூஜைகள், தீபாராதனைகள் முடிந்து, கிராமத்தினர் சார்பில் கதம்ப சாதம் பிரசாதம் வழங்கப்படும், மாலையில் மலை அடிவாரத்திலுள்ள பழனி ஆண்டவர் கரத்தில் சேர்ப்பிக்கப்பட்டு, பழனி ஆண்டவர், வேலுக்கு சிறப்பு அபிஷேகங்கள் முடிந்து, தீபாராதனைகளுக்குப் பின், இரவு பூ பல்லக்கில் வீதி உலா நடக்கும். பின் மூலவர் கரத்தில் வேல் மீண்டும் சேர்ப்பிக்கப்படும். மலை மீது வேல் எடுக்கும் விழா நடப்பதால், இன்று மட்டும் வேலுக்கு அபிஷேகம் நடக்காது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமேஸ்வரம்; சித்திரை அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான ... மேலும்
 
temple news
தேவகோட்டை; தேவகோட்டை ரங்கநாத பெருமாள் கோயில் சித்திரை பிருஹ்மோத்ஸவ விழா ஏப். 27 ல் கொடியேற்றம் காப்புக் ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; புண்ணிய தீர்த்த யாத்திரை ரயில் ஜூன் 6ல் பயணிகளுடன் திருநெல்வேலியிலிருந்து புறப்படும் என ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; சித்திரக்குடி வயல்வெளியில் புதைந்திருந்த 9-10ம் நூற்றாண்டினை சேர்ந்த சோழர் கால நந்தி சிலை, ... மேலும்
 
temple news
குலம் என்றால் குடும்ப பாரம்பரியம் என்று பொருள். நமது குடும்பத்திற்கென்று ஒரு வழிபாட்டு தெய்வத்தினை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar