Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆவணி திருவாதிரை; நடராஜரை வழிபட ... பிரதோஷம்: சிவனை நினைத்தாலும் போதும்.. நிம்மதி வந்து சேரும்! பிரதோஷம்: சிவனை நினைத்தாலும் ...
முதல் பக்கம் » துளிகள்
பாரத சமுதாயம் வாழ்கவே! – வாழ்க வாழ்க.. என்று சூளுரைத்த பாரதியார்
எழுத்தின் அளவு:
பாரத சமுதாயம் வாழ்கவே! – வாழ்க வாழ்க.. என்று சூளுரைத்த பாரதியார்

பதிவு செய்த நாள்

11 செப்
2023
10:09

நவீன தமிழ் கவிதைகளுக்கு முன்னோடி மகாகவி பாரதி தான். அவரது கவிதைகளில் இனிமை, எளிமை நிறைந்திருக்கும். தமிழின்பெருமை, தமிழர் நலன், தேசப்பற்று, பெண் தேச விடுதலைக்கு ஆதரவாக ஓங்கி ஒலித்த, தனித்துவம் மிகுந்தகுரல் அவருடையது. அவர் கவிஞர் மட்டுமல்ல... சிறந்தஎழுத்தாளர், பத்திரிகையாசிரியராகவும் விளங்கியவர். 7 வயதில் கவிதைபாடத்துவங்கியவர் பாரதி. இந்தி, சமஸ்கிருதம், ஆங்கிலம், வங்கம் பயின்றவர் அவர். இத்தனை மொழிகளில் புலமைபெற்றதால் தான், ‘யாம் அறிந்தமொழிகளிலே தமிழ்மொழி போல இனிதாவது எங்கும் காணோம்’ என மனம் திறந்து சொன்னார் மகாகவி. நாட்டின் விடுதலையில் தீவிர தாகம் கொண்டபாரதி 1905ம் ஆண்டு முதல் அரசியலில் ஆர்வம் காட்டினார். வ.உ.சி.,யுடன் அவருக்கு நெருங்கிய தொடர்பு இருந்தது. இந்தியாவார இதழை நாட்டின் விடுதலைப்போராட்டத்திற்கு பயன்படுத்தினார். அவரது இதழ்களில் வெளியான பாடல்கள், கேலிச்சித்திரங்கள் நாட்டின் சுதந்திரப்போராட்டத்திற்கு கைகொடுத்தன. அக்கால இளைஞர்களுக்கு சுதந்திர வேட்கையை ஏற்படுத்தின. தேசிய உணர்வு ததும்பும் கவிதைகளைப்படைத்து மக்களை ஒருங்கிணைத்தகாரணத்தால் தேசியக்கவிஞர் என போற்றப்பட்டவர் பாரதி. அவரது புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும். நூறாண்டானாலும் நெகிழாத புகழ் படைத்த பாரதியை இன்று நினைவு கூறுவோம்.

 
மேலும் துளிகள் »
temple news
பராசக்தியின் படைக்கு சேனாதிபதியாக இருப்பவள் வாராஹி தேவி. வாராஹியை வழிபட சகலவிதமான காரியங்களும் ... மேலும்
 
temple news
விநாயகரை வழிபடுவதற்குரிய முக்கியமான நாள் சதுர்த்தி. தர்மம் நிலைக்க தந்தத்தை ஒடித்து பாரதக்கதையை ... மேலும்
 
temple news
நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் என்னும் பஞ்சபூதமாகவும் இருப்பவர் சிவன். திருவாதிரை நடராஜருக்குரிய ... மேலும்
 
temple news
அசத்தி எடுத்த அக்னி நட்சத்திர காலம் இன்று நிறைவடைகிறது. அக்னி நட்சத்திரம். ஒவ்வொரு வருடமும் உஸ் என்று ... மேலும்
 
temple news
கவுரி விரதம் இருப்பவர்கள் சிறந்த புத்திரப் பேற்றையும், சகல செல்வங்களையும் பெறுவர். வறுமை நீங்கி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar