Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கிருஷ்ணர் கோயிலில் கும்பாபிஷேக விழா திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் பச்சைசாத்தி கோலத்தில் சண்முகர் வீதி உலா திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சனாதன தர்மம் சர்ச்சையின் தாக்கம்; ஆன்மிக புத்தக விற்பனை அதிகரிப்பு.. இளைய தலைமுறையினர் ஆர்வம்
எழுத்தின் அளவு:
சனாதன தர்மம் சர்ச்சையின் தாக்கம்; ஆன்மிக புத்தக விற்பனை அதிகரிப்பு.. இளைய தலைமுறையினர் ஆர்வம்

பதிவு செய்த நாள்

12 செப்
2023
10:09

சனாதன தர்மம் குறித்து சர்ச்சை எழுந்ததன் எதிரொலியாக, ஆன்மிகம் சார்ந்த நுால்களின் விற்பனை அதிகரித்துஉள்ளது. பொதுவாக ஆன்மிகம் உள்ளிட்ட சில விஷயங்களை, கூகுள் மற்றும் யு டியூப் போன்றவற்றில் தேடினாலும் கிடைக்காது. இந்நிலையில், சமீபத்தில் சனாதன தர்மம் குறித்து, தமிழக அமைச்சர் உதயநிதி பேசியது, தேசிய அளவில் பெரும் சர்ச்சையைக் கிளப்பிஉள்ளது. மற்றொரு புறத்தில், சனாதன தர்மம் குறித்த விவாதங்களும், நாடு முழுதும் சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது. இதனால் வழக்கம்போல, யு டியூப், கூகுள் போன்ற தேடுபொறிகளில் தேடுவோரை விட, புத்தகங்களைத் தேடுவோர் அதிகரித்துள்ளனர்.

இதுகுறித்து, பதிப்பகம் நடத்தும் சிலர் கூறியதாவது: இன்றைய இளைஞர்கள் மத்தியில் தேடல் அதிகமாகவுள்ளது. கடவுள் இருக்கிறார், இல்லை என்ற தர்க்கத்தை தாண்டி, கடவுள் என்ற கற்பிதம், மனிதர்களை நல்வழிப்படுத்த உதவுகிறது என்பதை பலரும் ஏற்றுக்கொள்ளத் துவங்கியுள்ளனர். காட்சி ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் தவறான தகவல்களைப் பரப்புவது, சர்வ சாதாரணமாகி விட்டது. அதனால் உண்மையை அறிய, இளைய தலைமுறையினர் புத்தகங்களைத் தேடத் துவங்கியுள்ளனர்; இது ஒரு நல்ல மாற்றம். அமைச்சர் உதயநிதியின் சர்ச்சை பேச்சுக்குப்பின், ஆன்மிகம் சார்ந்த புத்தகங்களின் விற்பனை பல மடங்கு அதிகரித்துள்ளது. வழக்கத்தை விட, பகவத் கீதை, தேவாரம், திருவாசகம் அதிகமாக விற்கப்படுகின்றன; முக்கியமாக, திருமறை நுாலைத் தேடி வருவோர் அதிகமாகவுள்ளனர். இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர். இத்தகைய அரசியல் சர்ச்சைகளால், பத்திரிகை படிப்பவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. -நமது சிறப்பு நிருபர் -

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில், கார்த்திகை தீபத் திருவிழா பத்தாம் நாள் விழாவை ... மேலும்
 
temple news
திருவள்ளூர்: திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில், மூலவருக்கு தங்க கவச சேவை இன்று துவங்கியது. ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் சக்கரதீர்த்த முக்கொடி விழா இன்று வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. ஒவ்வொரு ... மேலும்
 
temple news
காசி; அஹில்யாநகரைச் சேர்ந்த 19 வயதான தேவவ்ரத் மகேஷ் ரேகே, சுக்ல யஜுர்வேதத்தின் (மத்யாக்னி ஷாகா) மிகவும் ... மேலும்
 
temple news
ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நம்பெருமாள் கைசிக ஏகாதசி விழா சிறப்பாக நடைபெற்றது. வைர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar