Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி ... திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம்: 5 மணி நேரம் தரிசனம் ரத்து திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நெல்லை டவுன் ஈசான மடத்தில் கும்பாபிஷேகம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
நெல்லை டவுன் ஈசான மடத்தில் கும்பாபிஷேகம் கோலாகலம்

பதிவு செய்த நாள்

12 செப்
2023
11:09

திருநெல்வேலி: திருவாவடுதுறை ஆதீனம், நெல்லை டவுன், ஈசான மடத்தில் நடராஜர் பூஜைமடம், ஈசானத் தம்பிரான் சுவாமிகளுக்கு கும்பாபிஷேகவிழா நடந்தது.

திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமாக ஈசானத் தம்பிரான் பெயரில் 8 ஈசான மடங்கள் உள்ளன. அவற்றில் தலைமையானது, நெல்லை டவுன் ஈசான மடம். அங்கு எழுந்தருளியுள்ள சிவகாமசுந்தரி சமேத ஞான மா நடராஜப்பெருமான் பூஜை மடம், விநாயகர், வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணியர், பால சாஸ்தா, நாகர் மற்றும் ஈசானத் தம்பிரான் சுவாமிகளுக்கு அஷ்டபந்தன ஜீர்ணோத்தாரண கும்பாபிஷேகவிழா 2 நாட்கள் நடந்தது. முதல் நாளில் குருமகா சந்நிதானம் எஜமான அனுக்ஞை, கணபதி பூஜை, புண்யாகவாசனம், பல்வேறு ஹோமங்கள், புதிய விக்ரகங்களுக்கு கண் திறத்தல், யாகசாலைபூஜை, பூர்ணாகுதி தீபாராதனை நடந்தது. 2ம் நாளான நேற்று புண்யாகவாசனம், பஞ்சகவ்யபூஜை, பூதசுத்தி, வேதிகார்ச்சனை, ஜபம், பூர்ணாகுதி தீபாராதனை, கடம் புறப்பாடு, மகா கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர் அனைத்து தெய்வங்களுக்கும் மகா அபிஷேகம், சிறப்பு தீபாராதனைநடந்தது. திருவாவடுதுறை ஆதீன குருமகா சந்நிதானம் அம்பலவாண தேசிகபரமாச்சாரிய சுவாமிகள்கும்பாபிஷேகத்தை நடத்தினார். ஈசான கிளை மடத்தின் புதிய கட்டடத்தை அவர் திறந்து வைத்து அருளாசி வழங்கினார். வக்கீல் ராமகிருஷ்ணன், ராயல் ஆஸ்பத்திரி செய்யது இப்ராகிம், சொனா. வெங்கடாசலம், சைவ சித்தாந்தபயிற்சி அமைப்பாளர் முத்துக்குமாரசாமி, சைவ சிந்தாந்தபயிற்சி மைய அமைப்பாளர் கணேசன், பாளை., மைய அமைப்பாளர் அருணகிரி, ஆசிரியர் முருகலிங்கம், ஈசான மடதென் மண்டல மேலாளர் ராமகிருஷ்ணன், மேற்பார்வையாளர் முத்துகிருஷ்ணன், மேலாளர் சங்கர நாராயணன், கண்காணிப்பாளர்கள் குருமூர்த்தி, சங்கர நாராயணன், சண்முகம், ஸ்ரீராம் உட்படபலர் பங்கேற்றனர். சிவனடியார்கள், சுற்றுப்பகுதி மக்கள் திரளாகக்கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில், கார்த்திகை தீபத் திருவிழா பத்தாம் நாள் விழாவை ... மேலும்
 
temple news
திருவள்ளூர்: திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில், மூலவருக்கு தங்க கவச சேவை இன்று துவங்கியது. ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் சக்கரதீர்த்த முக்கொடி விழா இன்று வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. ஒவ்வொரு ... மேலும்
 
temple news
காசி; அஹில்யாநகரைச் சேர்ந்த 19 வயதான தேவவ்ரத் மகேஷ் ரேகே, சுக்ல யஜுர்வேதத்தின் (மத்யாக்னி ஷாகா) மிகவும் ... மேலும்
 
temple news
ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நம்பெருமாள் கைசிக ஏகாதசி விழா சிறப்பாக நடைபெற்றது. வைர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar