Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருநெல்வேலியில் கோயில் சிலை ... பிளஸ் 2வில் சனாதன தர்மம்: புத்தகங்களை ஆய்வு செய்ய கல்வித் துறையில் குழு பிளஸ் 2வில் சனாதன தர்மம்: புத்தகங்களை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நவதிருப்பதி ; திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் கோயிலில் ஆவணி கருடசேவை
எழுத்தின் அளவு:
நவதிருப்பதி ; திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் கோயிலில் ஆவணி கருடசேவை

பதிவு செய்த நாள்

15 செப்
2023
11:09

ஆழ்வார்திருநகரி: திருக்கோளூர், வைத்தமாநிதி பெருமாள் கோயிலில், ஆவணித்திருவிழா கருடசேவை நடந்தது. நவதிருப்பதி கோயில்களில், செவ்வாய் ஸ்தலமாக ஆழ்வார்திருநகரி அருகேயுள்ள, திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் கோயில் திகழ்கிறது. இந்த கோயிலில், ஆவணித்திருவிழா கடந்த 10ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி, நடைபெற்று வருகிறது. கொடியேற்றத்தினைத் தொடர்ந்து, திருவிழா நாட்களில் தினமும் வைத்தமாநிதி பெருமாள் தோளுக்கினியான், இந்திர வாகனம், சிம்ம வாகனம், அனுமந்த வாகனம், அன்ன வாகனம், யானை வாகன பல்லக்கில் மாடவீதி எழுந்தருளும் நடைபெற்று வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான, கருடசேவை சிறப்பாக நடைபெற்றது. இதில் கருடவாகனத்தில் சுவாமியும், அன்னவாகனத்தில் மதுரகவி ஆழ்வாரும் எழுந்தருளி எதிர்சேவை சாதித்து, பக்தர்களுக்கு காட்சி கொடுத்து திருவிதி உலா நடைபெற்றது. நிகழ்ச்சியில், கோயில் ஸ்தலத்தார்திருவாய்மொழி பிள்ளை திருவேங்கடாச்சாரியார் சுவாமிகள், சடகோபன் சுவாமிகள், முன்னாள் அறங்காவல் குழு தலைவர் ராஜப்பா வெங்கடாச்சாரி உட்பட பலர் கலந்து கொண்டனர். திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் அஜித் மற்றும் பக்தர்கள், ஊர்பொதுமக்கள் செய்துவருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புரட்டாசி சனியன்று ஓம் நாராயணாய நம என்ற எட்டெழுத்து மந்திரத்தைச் சொல்கிறோம். இதிலுள்ள நம என்ற ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்; புரட்டாசி முதல் சனிக்கிழமையான இன்று காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்தூர்; திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி முதல் சனிவார உற்ஸவத்தை ... மேலும்
 
temple news
அமராவதி; ஆந்திராவில், ஏழுமலையான் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் திருப்பதி லட்டுவில், விலங்கு ... மேலும்
 
temple news
சனிக்கிழமைகளில் பொதுவாக பெருமாளுக்கு விரதமிருப்பது வழக்கம் தான். இதில், புரட்டாசி மாத ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar