Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் ... சிவ விஷ்ணு கோவிலில் மகாவிஷ்ணுவுக்கு சிறப்பு அபிஷேகம் சிவ விஷ்ணு கோவிலில் மகாவிஷ்ணுவுக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உத்தரகண்ட் மதரஸாக்களில் மாணவர்களுக்கு சமஸ்கிருதம் கட்டாயமக்கப்படும்; வக்பு வாரிய தலைவர்
எழுத்தின் அளவு:
உத்தரகண்ட் மதரஸாக்களில் மாணவர்களுக்கு சமஸ்கிருதம் கட்டாயமக்கப்படும்; வக்பு வாரிய தலைவர்

பதிவு செய்த நாள்

16 செப்
2023
10:09

உத்தரகண்ட் மாநில மதரஸாக்களில் பயிலும் மாணவர்களுக்கு சமஸ்கிருதம் படிப்பு கட்டாயமாக்கப்படும் என மாநில வக்புவாரிய தலைவர் அறிவித்துள்ளார்.

மாநில வக்பு வாரியதலைவர் ஷதாப் ஷம்ஸ் தெரிவித்து உள்ளதாவது: நாம் நமது காலச்சாரம் மற்றும் பாரம்பரியங்களை மதிக்க கற்றுத்தர வேண்டும். இதற்காக மாநிலத்தில் உள்ள மதரஸாக்களில் அரபு மற்றும் சமஸ்கிருதம் மொழிகள் கட்டாயமக்கப்படும். இதற்காக சமஸ்கிருத ஆசிரியர்களை வக்பு வாரியம் நியமனம் செய்யும்.

மதரஸாக்களை நவீனப்படுத்தும் விதமாக 117 மதரஸாக்களில் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்.சி.இ.ஆர்.டி) பாட திட்டம் செயல்படுத்தப்படும். அறிவியல் கற்றல் மற்றும் இஸ்லாமிய ஆய்வுகளின் கலவையாக இப்பாடத்திட்டம் இருக்கும் . இதன்மூலம் மாணவர்கள் அரபு மொழியுடன் ஆங்கிலம் மற்றும் சமஸ்கிருதத்தை கற்றுக்கொள்ள முடியும். மாநில வக்பு வாரியத்தின் கீழ் உள்ள 117 மதரஸாக்களில் டேராடூன், ஹரித்துவார், உதம்மிங்நகர், மற்றும் நைனிடால் ஆகிய நான்கு இடங்களில் மாதிரி மதரஸாக்கள் அமைக்கப்படும். மாதிரி மதரஸாக்களில் காலை 6.30 மணி முதல் தொழுகைக்கு பின் குரான் படிப்பதற்கு ஒரு மணி நேரம் ஒதுக்கப்படும். பின்னர் காலை 8 மணி முதல் மதியம் 2மணி வரையில் சாதாரண பள்ளிகளை போல் இயங்கும். ஆங்கில வழி பள்ளிகளை போல் சீருடையும் கட்டாயமாக்கப்படும். இவை வெற்றி பெரும்பட்சத்தில் தொடர்ந்து இது போன்ற கல்வி திட்டத்தை மற்ற மதரஸாக்களிலும் அமல்படுத்தப்படும் என அவர் தெரிவித்து உள்ளார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருமலை ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில், டிசம்பரில் நடக்கும் சேவைகளுக்கான முன்பதிவு தேதி ... மேலும்
 
temple news
தென்காசி: பிரசித்தி பெற்ற ஆலங்குளம் பத்திரகாளி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் ஆவணி கடைசி மற்றும் ... மேலும்
 
temple news
பாலக்காடு; திருச்சூர் நகரில் ஓணம் பண்டிகையை ஒட்டி நடந்த புலிக்களி நடன நிகழ்ச்சி வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
பரமக்குடி; பரமக்குடி எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயிலில் அனந்த விரத உற்சவம் நடந்தது. எமனேஸ்வரம் ... மேலும்
 
temple news
சென்னை; ‘தினமலர்’ நாளிதழ் மாணவர் பதிப்பான ‘பட்டம்’ சார்பில் நடத்தப்படும், ‘அ’னா... ‘ஆ’வன்னா... அரிச்சுவடி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar