Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி முருகன் கோயிலில் ஆனந்த ... மேட்டூர் காவிரி ஆற்றில் விநாயகர் சிலைகள் கரைப்பு மேட்டூர் காவிரி ஆற்றில் விநாயகர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ரூ.2 கோடி மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட விநாயகர் கோவில்
எழுத்தின் அளவு:
ரூ.2 கோடி மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட விநாயகர் கோவில்

பதிவு செய்த நாள்

19 செப்
2023
11:01

பெங்களூரு: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, 2 கோடி ரூபாய் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளால், கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள விநாயகர் கோவில் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, கர்நாடக தலைநகர் பெங்களூரின் ஜே.பி.நகரில் உள்ள ஸ்ரீ சத்ய கணபதி கோவில் முழுதும், 10 - 20 - 50 - 500 ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.மேலும், நாணயங்களும் பயன்படுத்தப்பட்டு உள்ளன. இதில், ரூபாய் நோட்டுகளின் மதிப்பு, 2.18 கோடி ரூபாய்; நாணயங்களின் மதிப்பு, 70 லட்சம் ரூபாய். ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி பண்டிகையின் போது, தனித்துவமான பாணியில் அலங்காரம் செய்து வரும் ஸ்ரீ சத்ய கணபதி கோவில் நிர்வாகம், இந்த முறை ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தி உள்ளது. இது குறித்து, கோவில் அறங்காவலர் மோகன் ராஜு கூறுகையில், கோவில் முழுதும் ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்களால் அலங்காரம் செய்ய மூன்று மாதங்கள் தேவைப்பட்டன. பண்டிகை முடிந்தவுடன், ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்கள், உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும், என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மத்திய பிரதேசம், ஓம்காரேஸ்வரரில், நர்மதை நதிக்கரையில், 108 அடி உயர ஆதிசங்கரர் சிலை திறப்பு விழா ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழாவிற்கு கோவில் ராஜகோபுரம் முன் முகூர்த்த ... மேலும்
 
temple news
சபரிமலை: மாலை அணிந்து விரதம் இருந்த கிறிஸ்தவ பாதிரியார் மனோஜ் நேற்று சபரிமலையில் சுவாமி தரிசனம் ... மேலும்
 
temple news
எந்த வினையானாலும், கந்தன் அருள் இருந்தால் வந்த வழி ஓடும் என்பது ஆன்றோர் வாக்கு. அந்த ஆறுமுகனுக்கு உரிய ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில், நடந்து வரும் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் 4ம் நாளான இன்று மலையப்பசுவாமி கல்ப ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2023 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar