Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பதியில் 6வது சிறுத்தை ... சனாதன தர்மத்தை வேரூன்றச் செய்த ஆதிசங்கரருக்கு 108 அடி உயர சிலை; செப்.21ல் திறப்பு சனாதன தர்மத்தை வேரூன்றச் செய்த ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சனாதன தர்மத்தை அழித்தால் தான் தீண்டாமை அழியும்; உதயநிதி மீண்டும் சர்ச்சை பேச்சு
எழுத்தின் அளவு:
சனாதன தர்மத்தை அழித்தால் தான் தீண்டாமை அழியும்; உதயநிதி மீண்டும் சர்ச்சை பேச்சு

பதிவு செய்த நாள்

20 செப்
2023
10:09

சென்னை: தமிழகத்தில் தீண்டாமை இருப்பதாக கவர்னர் ரவி கூறியதற்கு பதிலளித்த அமைச்சர் உதயநிதி, சனாதனத்தை அழித்தால் தான் தீண்டாமை அழியும் என பேசியுள்ளது மீண்டும் சர்ச்சை ஆகியுள்ளது.

தமிழக அமைச்சர் உதயநிதி சில நாட்களுக்கு முன்னதாக கொசு, டெங்கு, மலேரியாவை போல சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசியிருந்தார். இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். இதற்கிடையே சமீபத்தில் தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூரில் தமிழ் சேவா சங்கம் நடத்திய நிகழ்ச்சியில் கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது: இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்குச் தமிழகத்தில் தான் சாதிய பாகுபாடுகள் அதிகம் நடைபெறுகிறது. பட்டியலினத்தவர்கள் சமைத்த உணவை மறுப்பது உள்ளிட்ட தீண்டாமை இன்னும் இருக்கிறது. கோயிலுக்குள் அனுமதிக்க மறுப்பது, குடிநீர்த் தொட்டியில் மனித கழிவுகளைக் கலப்பது போன்ற கொடுமைகள் நடக்கிறது. இவ்வாறு பேசியிருந்தார். கவர்னரின் இந்த கருத்து குறித்து உதயநிதியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு உதயநிதி அளித்த பதில்: தீண்டாமையை ஒழிக்கத்தான் சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்கிறோம். சனாதனம் அழிந்தால் தீண்டாமையும் அழிந்துவிடும் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் பதிலளித்தார். மீண்டும் சனாதனத்தை அழிக்க வேண்டும் என உதயநிதி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திண்டிவனம்: தீவனுார் லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில், திரிவோண தீபம் ஏற்றும் நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலில் மாசி மாத அமாவாசையை  முன்னிட்டு மூன்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: பெரிய காஞ்சிபுரம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் 143வது ஆண்டு மயான கொள்ளை உத்சவம் நேற்று ... மேலும்
 
temple news
ஆந்திரா; சுருட்டப்பள்ளி கார்னிசுவரர் கோவிலில் முருகன் சிலை கண் திறந்த கூறப்படும் வீடியோ இணையத்தில் ... மேலும்
 
temple news
இடையகோட்டை; இடையகோட்டை அருகே வலையபட்டி ஸ்ரீமகாலட்சுமி அம்மன் கோயிலில் மகாசிவராத்திரி உற்சவத்தை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar