Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஏழைகாத்தம்மன் கோயில் திருவிழா : மது ... கோலாகலமாக நடந்து வந்த திருப்பதி பிரம்மோற்சவம்; கருடகொடி இறக்கத்துடன் நிறைவு கோலாகலமாக நடந்து வந்த திருப்பதி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஐந்து கிலோ ருத்ராட்ச மாலையுடன் மீனாட்சி அம்மனை தரிசிக்க நடைபயணமாக வந்த வடமாநில சாமியார்
எழுத்தின் அளவு:
ஐந்து கிலோ ருத்ராட்ச மாலையுடன் மீனாட்சி அம்மனை தரிசிக்க நடைபயணமாக வந்த வடமாநில சாமியார்

பதிவு செய்த நாள்

26 செப்
2023
10:09

கீழடி: மதுரை-பரமக்குடி நான்கு வழிச்சாலையில் இன்று ஐந்து கிலோ எடை கொண்ட ருத்ராட்ச மாலையுடன் சென்ற இமாச்சல பிரதேச சாமியார், ராமேஸ்வரத்தில் இருந்து மதுரை நடைபயணம் மேற்கொண்டார்.

மதுரை-பரமக்குடி நான்கு வழிச்சாலையில் தினசரி ஏராளமான வடமாநில பக்தர்கள் கார், வேன், சைக்கிள் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் ராமேஸ்வரம் செல்வது வழக்கம். இதில் இமாச்சல பிரதேசம் கேதர்நாத் பகுதியைச் சேர்ந்த சாமியார் கழுத்தில் ஐந்து கிலோ எடை கொண்ட ருத்ராட்ச மாலை அணிந்து உடல் முழுவதும் திருநீறு பூசியும், கோவணம் அணிந்து கையில் திரிசூலம், உடுக்கை உள்ளிட்டவற்றுடன் ராமேஸ்வரத்தில் இருந்து மதுரை நடைபயணம் மேற்கொண்டார். நான்கு வழிச்சாலையில் டூவீலர், வேன், கார், லாரி உள்ளிட்ட வாகனங்களில் சென்ற பலரும் வாகனங்களை நிறுத்தி சாமியாரிடம் ஆசி பெற்றனர். யாரிடமும் பணம் உள்ளிட்ட எந்த பொருளையும் வாங்க மறுத்த அவர் அனைவரையும் பொறுமையாக ஆசி வழங்கினார். தண்ணீர், பழங்கள் மட்டுமே அருந்தி உயிர் வாழும் இவர் எங்கு சென்றாலும் நடைபயணமாகவே செல்வது வழக்கமாம். கடந்த ஒன்பது மாதங்களாக நடந்து வருகிறார். காலை நான்கு மணியில் இருந்து மதியம் 12:00 மணி வரை நடப்பது அதன்பின் ஓய்வு எடுப்பது என செல்கிறார். பெயர் சொல்ல மறுத்துவிட்டார். ஒருசில வார்த்தைகள் மட்டும் ஆங்கிலத்தில் பேசுகிறார். கையில் எந்த வித ஆவணமும் இல்லை, மதுரை மீனாட்சி அம்மனை தரிசித்தி விட்டு திருச்சி செல்ல உள்ளதாக தெரிவித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி; தீபாவளிக்கு ராம ஜென்மபூமி தயாராகி வருகிறது, ஸ்ரீ ராமர் மந்திரின் முதல் தளத்திலிருந்து ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட கோயில்களில் பைரவருக்கு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
கோவை; புரட்டாசி மாதம் கடைசி செவ்வாய் கிழமையை முன்னிட்டு கோவை காட்டூர்  ரங்க கோனார் வீதியில் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை ; திருவாவடுதுறை ஆதீன மடத்திற்கு, புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட திருப்பனந்தாள் காசி மடத்து ... மேலும்
 
temple news
சூலூர்; மழை வேண்டி அரசூர் கிராம மக்கள், மழைச்சோறு எடுத்து கோவில்களில் வழிபட்டனர்.சூலூர் அடுத்த அரசூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar