Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஏழைகாத்தம்மன் கோயில் திருவிழா : மது ... கோலாகலமாக நடந்து வந்த திருப்பதி பிரம்மோற்சவம்; கருடகொடி இறக்கத்துடன் நிறைவு கோலாகலமாக நடந்து வந்த திருப்பதி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஐந்து கிலோ ருத்ராட்ச மாலையுடன் மீனாட்சி அம்மனை தரிசிக்க நடைபயணமாக வந்த வடமாநில சாமியார்
எழுத்தின் அளவு:
ஐந்து கிலோ ருத்ராட்ச மாலையுடன் மீனாட்சி அம்மனை தரிசிக்க நடைபயணமாக வந்த வடமாநில சாமியார்

பதிவு செய்த நாள்

26 செப்
2023
10:09

கீழடி: மதுரை-பரமக்குடி நான்கு வழிச்சாலையில் இன்று ஐந்து கிலோ எடை கொண்ட ருத்ராட்ச மாலையுடன் சென்ற இமாச்சல பிரதேச சாமியார், ராமேஸ்வரத்தில் இருந்து மதுரை நடைபயணம் மேற்கொண்டார்.

மதுரை-பரமக்குடி நான்கு வழிச்சாலையில் தினசரி ஏராளமான வடமாநில பக்தர்கள் கார், வேன், சைக்கிள் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் ராமேஸ்வரம் செல்வது வழக்கம். இதில் இமாச்சல பிரதேசம் கேதர்நாத் பகுதியைச் சேர்ந்த சாமியார் கழுத்தில் ஐந்து கிலோ எடை கொண்ட ருத்ராட்ச மாலை அணிந்து உடல் முழுவதும் திருநீறு பூசியும், கோவணம் அணிந்து கையில் திரிசூலம், உடுக்கை உள்ளிட்டவற்றுடன் ராமேஸ்வரத்தில் இருந்து மதுரை நடைபயணம் மேற்கொண்டார். நான்கு வழிச்சாலையில் டூவீலர், வேன், கார், லாரி உள்ளிட்ட வாகனங்களில் சென்ற பலரும் வாகனங்களை நிறுத்தி சாமியாரிடம் ஆசி பெற்றனர். யாரிடமும் பணம் உள்ளிட்ட எந்த பொருளையும் வாங்க மறுத்த அவர் அனைவரையும் பொறுமையாக ஆசி வழங்கினார். தண்ணீர், பழங்கள் மட்டுமே அருந்தி உயிர் வாழும் இவர் எங்கு சென்றாலும் நடைபயணமாகவே செல்வது வழக்கமாம். கடந்த ஒன்பது மாதங்களாக நடந்து வருகிறார். காலை நான்கு மணியில் இருந்து மதியம் 12:00 மணி வரை நடப்பது அதன்பின் ஓய்வு எடுப்பது என செல்கிறார். பெயர் சொல்ல மறுத்துவிட்டார். ஒருசில வார்த்தைகள் மட்டும் ஆங்கிலத்தில் பேசுகிறார். கையில் எந்த வித ஆவணமும் இல்லை, மதுரை மீனாட்சி அம்மனை தரிசித்தி விட்டு திருச்சி செல்ல உள்ளதாக தெரிவித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: ஆற்றுக்கால் பகவதி அம்மன் பொங்கல் விழாவை முன்னிட்டு, மீனம்பாக்கத்தில் 1,200 பெண்கள் ஒரே இடத்தில் ... மேலும்
 
temple news
 ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் காமாட்சி அம்மன் கோயில் ஏகாம்பரேஸ்வரர் சன்னதியில் மாசி மாத ... மேலும்
 
temple news
 சாயல்குடி: சாயல்குடி அருகே மாரியூர் பூவேந்தியநாதர் கோயிலில் நேற்று முன்தினம் காலை 8:00 மணிக்கு கைலாய ... மேலும்
 
temple news
 ராமேஸ்வரம்: சந்திர கிரகணத்தையொட்டி நேற்று ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் நடை அடைக்கப்பட்டு கிரகண ... மேலும்
 
temple news
 காரைக்கால்: காரைக்காலில் சனிப்பெயர்ச்சிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருவதாக கலெக்டர் இஷிதா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar